<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-591422503540451113</id><updated>2012-02-20T06:29:16.755-08:00</updated><category term='Patriotism'/><title type='text'>சிதம்பரநாதனின் வலைப்பூ</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://rcnathan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://rcnathan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>chidambaranathan</name><uri>http://www.blogger.com/profile/07539280720108837222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/SsTQgacBReI/AAAAAAAAA34/-YOeHpvXcxc/S220/chidam+march+09.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>17</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-591422503540451113.post-8808320753045051963</id><published>2012-02-20T06:26:00.000-08:00</published><updated>2012-02-20T06:29:16.778-08:00</updated><title type='text'>வட நாட்டு ஊடகங்களும் ஊழலும்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;மும்பையிலிருந்து தில்லிக்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தேன். சக பயணிகள் அனைவரும் 40 வயதை தாண்டியவர்கள். மூவர் 60 வயதை தாண்டியவர்கள். ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில், ஒவ்வொரும் நலம் விசாரித்து பேச்சை தொடங்கினார்கள். மெல்ல அரசியல் பற்றி பேச்சு திரும்பியது. நான் தென்னிந்தியன் என்பதை தெரிந்து கொண்டவர்கள், கருணாநிதியைப்பற்றி பேசினார்கள். 2ஜி விவகாரத்தால் அவர் பதவியை இழந்தது பற்றி விரிவாக விவாதித்தனர். நான் மவுனம் சாதித்தேன்.&lt;br /&gt;டிக்கெட் பரிசோதகர் வந்ததும் என் பெயரை விசாரித்தார். அடையாள அட்டையை பார்த்து சிதம்பரம்? என்று வினவினார். நான் சிதம்பரநாதன் என்றேன். உடனே நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு சென்றார். அதன்பின் மற்ற பயணிகள் என்னைப்பார்த்து 2ஜி பிரச்சினையில் தேவையில்லாமல் சிதம்பரத்தின் பெயரை இழுக்கிறார்கள் என்றனர். நான் சொன்னேன், அவருக்கும் மேல் யாராவது பயனாளிகள் இருப்பது போல் பேச்சு அடிபடுவதால் இந்த விவகாரம் இனி பெரிதுபடுத்தப்பட மாட்டாது என்றேன். உடனே, அவர்கள், சிதம்பரத்திற்கே இதில் தொடர்பிருக்காது, அவர் தூய்மையானவர், எப்படி வெள்ளை வேட்டி அணிந்து பளீரென்று இருக்கிறார், அவர் ஊழல் செய்திருக்க மாட்டார் என்றார்கள். நான் சிரித்தேன்.&lt;br /&gt;இந்த பிரச்சினையில் மேலும் பல தலைகள் இருப்பதாக ராஜா மிரட்டியதால் தான் கனிமொழிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்று ஒரு பேச்சு அடிபடுகிறது தெரியுமா என்றேன். பயணிகள் யாருமே இதனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.&lt;br /&gt;ராஜா மட்டும் தான் இந்த ஊழலை செய்திருப்பார், கருணாநிதி தான் இந்த ஊழலுக்கு காரணம் என்றார்கள். நான் உங்கள் மொழி ஊடகங்களில் இது பற்றி வேறு தகவல் ஏதேனும் வெளியிடப்படுகிறதா என்றபோது, இந்த ஊழலில் சோனியா பெயரோ அல்லது சிதம்பரம் பெயரோ அடிபடவே இல்லை என்றார்கள்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-yA4UFxwkK14/T0JYgUlqz1I/AAAAAAAACzA/dIHPMoWaKGI/s1600/ketan-desai.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-yA4UFxwkK14/T0JYgUlqz1I/AAAAAAAACzA/dIHPMoWaKGI/s320/ketan-desai.jpg" width="241" /&gt;&lt;/a&gt;சோனியா நல்லவர் என்றார்கள். (நல்ல வேளை அவர் சேலை அணிவதால் அவர் தவறு செய்யமாட்டார் என்று சொல்லாமல் விட்டார்கள்). நான் சொன்னேன், உங்கள் ஊடகங்கள் உங்களுக்கு முழுமையான செய்தியை வழங்குவதில்லை, அதனால் உங்களுக்கு உண்மை நிலவரம் தெரிவதில்லை.&lt;br /&gt;அதற்கு அவர்கள் அனைவரும் ஒரு அணியில் திரண்டு மறுத்தார்கள்.&lt;br /&gt;நான் உடனே, உங்களில் யாருக்காவது “கேதன் தேசாய்” யார் என்று தெரியுமா என்றேன். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒருவர் சொன்னார், பெயரை கேள்விப்பட்டு இருக்கிறேன், திரைப்பட இயக்குநராக இருக்கலாம் என்றார்.&lt;br /&gt;நான் பல முறை கேட்டுவிட்டு சொன்னேன், கேதன் தேசாய், இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்தவர். அவர் வீட்டில் இருந்து 1800 கோடி ரூபாய் ரொக்கப்பணம், ஒன்றரை டன் தங்கம் ஆகியவற்றை சி.பி.ஐ. பறிமுதல் செய்தது. இந்த செய்தி ஒரு நாள் மட்டும் பத்திரிக்கைகளில் வந்தது. அதன்பின் எந்த செய்தியும் வரவில்லை.&lt;br /&gt;ஆனால், கனிமொழி ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போதெல்லாம், ஒவ்வொரு முன்னணி நாளிதழும் 16 முதல் 18 செய்திகளை கனிமொழி மற்றும் ராஜாவிற்கு எதிராக பிரசுரித்து, ஜாமீன் கிடைக்காமல் செய்து வந்தன. இது தான் வட இந்திய ஊடகங்களின் பத்திரிக்கை தர்மம். அவர்களைப்பொருத்தவரை, வடஇந்தியர்கள் செய்வது ஊழல் அல்ல. ரொக்கப்பணம் ரூ1800 கோடி, 1500 கிலோ தங்கம் கையும் களவுமாக பிடிபட்ட ஒருவரைப்பற்றி செய்தியே இல்லை. பணப்பரிமாற்றம் குறித்த எந்த ஒரு ஆதாரமும் நிரூபிக்கப்படாத 2ஜி ஊழல் பற்றி மட்டும், அதுவும் கருணாநிதி குடும்பம் பற்றி மட்டும் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள் என்றேன்.&lt;br /&gt;வாயடைத்துப்போன மற்றப்பயணிகள், விவாதத்தை மாற்றிக்கொண்டார்கள்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/591422503540451113-8808320753045051963?l=rcnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rcnathan.blogspot.com/feeds/8808320753045051963/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2012/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/8808320753045051963'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/8808320753045051963'/><link rel='alternate' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2012/02/blog-post.html' title='வட நாட்டு ஊடகங்களும் ஊழலும்!'/><author><name>chidambaranathan</name><uri>http://www.blogger.com/profile/07539280720108837222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/SsTQgacBReI/AAAAAAAAA34/-YOeHpvXcxc/S220/chidam+march+09.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-yA4UFxwkK14/T0JYgUlqz1I/AAAAAAAACzA/dIHPMoWaKGI/s72-c/ketan-desai.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-591422503540451113.post-4093549826405344900</id><published>2010-10-22T11:23:00.000-07:00</published><updated>2010-10-22T11:23:51.407-07:00</updated><title type='text'>பெண்களுக்கு அவர்கள் வேலை தான் முக்கியம்!!!!</title><content type='html'>இந்த சம்பவம் நடைபெற்று 8 வருடங்கள் ஆகிறது. ஆனால் நினைவிலோ இன்னும் பசுமையாக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய டிசம்பர் 13ந்தேதி. நான் அப்போது ஒரு அமைச்சரிடம் பணிபுரிந்தேன். அமைச்சர் நாடாளுமன்றத்தில் இருந்து காலை 11 மணியளவில் அலுவலகத்திற்கு கிளம்பிய சிறிது நேரத்தில் தாக்குதல் நடந்திருந்தது. அலுவலகத்தில் எல்லோரும் அவரவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அலுவலகத்தில் உள்ள நண்பர் தமிழரசன் தானும் தன் மனைவியிடம் இந்த சம்பவத்தை தெரிவிக்கலாம் என்று கருதி போன் செய்தார்.&lt;br /&gt;மனைவியிடம் மிகவும் துடிப்பூட்டி சம்பவத்தை விளக்கினார்.&lt;br /&gt;இரண்டு நிமிடம் அவர் பேசிவிட்டு போனை வைத்தார். என்னிடம் வந்தார். சிதம்பரம், வீட்டுக்காரிகிட்ட போன் போட்டு விஷயத்தை சொன்னா, “ஏங்க பிள்ளை ஆய் போய்ட்டு இருக்கு அப்புறம் போன்பண்ணி சொல்லங்களேன்னு சொல்லி வச்சிட்டா” என்றார். அலுவலகத்தில் இருந்த அனைவரும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப்போன விஷயம் இது.&lt;br /&gt;என்ன இருந்தாலும் பெண்களுக்கு அவர்கள் வேலைதான் முக்கியம்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/591422503540451113-4093549826405344900?l=rcnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rcnathan.blogspot.com/feeds/4093549826405344900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/blog-post_22.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/4093549826405344900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/4093549826405344900'/><link rel='alternate' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/blog-post_22.html' title='பெண்களுக்கு அவர்கள் வேலை தான் முக்கியம்!!!!'/><author><name>chidambaranathan</name><uri>http://www.blogger.com/profile/07539280720108837222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/SsTQgacBReI/AAAAAAAAA34/-YOeHpvXcxc/S220/chidam+march+09.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-591422503540451113.post-5894694486102078482</id><published>2010-10-18T22:04:00.000-07:00</published><updated>2010-10-18T22:04:20.377-07:00</updated><title type='text'>வடகிழக்கும்  இந்திய விமானப்படையும்!!!!!!!1</title><content type='html'>விமானப்படை என்றால், விமானத்தில் பறந்து சென்று எதிரியின் நிலைகள் மீது குண்டு வீசுவது தான் ஒரே பணி என்று நம்மில் பலர் நினைக்கலாம்.&amp;nbsp;(சில காலம் வரை நானும் அப்படித்தான் நினைத்தேன்). இந்திய விமானப்படை வெறும் போர்விமானங்களை மட்டும் இயக்கவில்லை, வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீரின் நெடுந்தொலைவுப்பகுதிகளின் வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது என்பதை நேரில் கண்டுணரும் அரிய வாய்ப்பு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதப்படைகள் பற்றிய புரிதலை மேம்படுத்தும் பயிற்சிக்கென நாங்கள், (நான் உட்பட நாடெங்கிலுமிருந்து 31 செய்தியாளர்கள்) ஒரு மாத காலம் வடகிழக்கு மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆயுதப்படை தளங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். விமானப்படை குறித்து அறிந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலம் தேஜ்பூர்.&lt;br /&gt;&lt;br /&gt;குவஹாத்தியில் இருந்து சாலை மார்க்கமாக நாங்கள் தேஜ்பூர் அழைத்துச்செல்லப்பட்டோம். வழியெங்கும் பச்சைப் பசேலென வயல்வெளிகள், வீட்டுக்கு வீடு சிறு குளம், அதில் மீன்கள் வளர்க்கப்பட்டு வீட்டு சமையலுக்கு பயன்பட்டு வந்ததைக் கண்டோம். அசப்பில் கேரளாவை பிரதிபலிக்கும் பசுமை. பாக்கு மரத்தில் வெற்றிலைக் கொடிகளை பரவ விட்டு இருந்தார்கள். இந்த அழகைக் கண்டு மயங்கி சுமார் 5 மணி நேரப்பயணத்திற்குப் பின் தேஜ்பூரை வந்தடைந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;குவஹாத்தியில் இருந்து நாங்கள் நினைத்த நேரம் புறப்பட முடியாது. இராணுவத்தின் ஒரு வாகனம் நிறை வீரர்கள் ஏறப்பட்டு முக்கிய இடங்களி்ல் ஒவ்வொரு வீரராக இறக்கிவிடப்படுகிறார்கள். ஆயுதம் ஏந்திய இந்த வீரர் கையில் துப்பாக்கியும், ஒயர்லெஸ் கருவியும். இவ்வீரர்களை Road Opening Party (ROP) என்று அழைக்கிறார்கள். காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இவர்கள் காவல் இருக்கிறார்கள். இந்த காலகட்டத்திற்குள் தான் இராணுவ வாகனங்கள் மற்றும் பிரமுகர்கள் வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. அசாமில் அதிக கிளர்ச்சியாளர்கள் இல்லாவிட்டாலும் உல்பா (அல்பா என்று அழைக்கிறார்கள்) தீவிரவாதிகள் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை.&lt;br /&gt;நாங்கள் காலையில் தொடங்கிய பயணத்தை பிற்பகலில் நிறைவு செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி தேஜ்பூரைப்பற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தேஜ்பூர் அசாம் மாநிலத்தின் சோனிட்பூர் மாவட்டத்தின் தலைநகர். பிரம்மபுத்திரா நதியின் வடக்குக்கரையில் அமைந்துள்ளது. சீன எல்லைக்கு அருகில் உள்ள இடம். போர்த்திறன் சார்ந்த முக்கியமான பகுதி. சீனா ஒருவேளை தாக்குதல் நடத்தத் துணிந்தால் இந்த பகுதி நமக்கு முக்கியமான பகுதியாக விளங்கும். இதன் காரணமாக இந்த நகரில் உள்ள விமானப்படை நிலையத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மிக் 21 ரக போர்விமானங்களின் ஸ்குவாட்ரன்கள் இயங்கிவந்த இந்த விமான தளம் இந்த விமானங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் சில ஆண்டுகள் செயலற்று கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விமானப்படை நிலையத்திற்கு புத்துயிரூட்டும் வகையில் நமது முன்னணி போர் விமானமான சுகோய்- 30 எம்.கே.ஐ. விமானங்களின் பிரிவினை இங்கு பணியமர்த்த அரசு முடிவ செய்தது. அமைதிக்காலங்களில் இந்த விமான நிலையம், விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் இடமாக திகழ்கிறது. ஆனால் இது மிக முக்கியமான இடமாகும். (நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் நுணுக்கமாக செல்ல வேண்டாம் என்ற கோரிக்கையை முழுமையாக ஏற்போமே). சீனா ஒரு வேளை நம் மீது படையெடுக்க முனைந்தால், வான்வழித்தாக்குதலில் ஈடுபட முயற்சித்தால், அது குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கவும் திருப்பித்தாக்குதல் நடத்தவும் இந்த விமானப்படை நிலையம் பெருமளவு உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விமானப்படை நிலையத்தில் உள்ள வீரர்கள் நாடெங்கிலும் இருந்து விமானப்படையில் சேர்ந்து, சுழல் முறையில் இங்கு நியமிக்கப்படுபவர்கள். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் இங்கு வசிக்கும் வகையில், நிலையத்தின் உள்ளும் வெளியிலும் குட்டி நகரமே செயல்படுகிறது.&lt;br /&gt;அவர்கள் நல்வாழ்வைக்கவனித்துக்கொண்டால் தானே அவர்களும் எல்லையில் தங்கள் காவல் பணிகளைத் தொடர முடியும்?&lt;br /&gt;தேஜ்பூர் மட்டுமில்லாது இப்பகுதியைச்சுற்றி ஏராளமான சிறு சிறு விமானப்படை நிலையங்கள் உள்ளன. மோகன்பாரி, ஜோர்ஹாட், சவுபா என அதிகம் கேள்விப்படாத விமான நிலையங்கள் உள்ளன. இங்கு சிவிலியன் விமானங்கள் ஓரிரு விமான நிலையங்களில் இயக்கப்படுகின்றன. மீதமுள்ளவை விமானப் படையால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.&lt;br /&gt;விமானப்படையின் போக்குவரத்து விமான ஸ்குவாட்ரன் ஒன்று இங்குள்ள விமான நிலையத்தில் இருந்து இயங்குகிறது. மற்றபடி, அனைத்து விமானப்படை நிலையங்களிலும் ஹெலிகாப்டர் ஸ்குவாட்ரன்கள் இயங்குகின்றன.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TL0l7ptdkcI/AAAAAAAABn4/lWnoIsJxSkM/s1600/IMG_7598.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://2.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TL0l7ptdkcI/AAAAAAAABn4/lWnoIsJxSkM/s320/IMG_7598.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;போர் விமானங்களை ஓட்டுவதற்கு ஒரு விமானியும், ஆயதங்களை செலுத்த ஒரு துணைவிமானியும் என இருவர் போதும். ஆனால் அவர் வெற்றிகரமாக விண்ணில் பறந்து மீண்டும் தரையிறங்க நூற்றுக்கணக்கான விமானப்படை வீரர்கள் தரையில் பாடுபட வேண்டும். சாலை மார்க்கமாக வாகனம் செல்லும் போது பழுதடைந்தால் வழியில் நிறுத்தி பழுது பார்க்கலாம். வானில் பறக்கும் போது விமானம் பறக்கும் போது பழுதடைந்தால், விமானி அந்த விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டால், விமானத்திலிருந்து வெளியேறுவதைத்தவிர வேறு வழியில்லை. இன்றைக்கு ஒரு போர் விமானத்தின் விலை ரூ250 கோடி முதல் 500 கோடி வரை செலவாகிறது. பராமரிப்பு இன்றி விமானத்தை விபத்திற்குள்ளாக்குவது நாட்டையே தற்கொலைக்குத் தள்ளுவதற்குச் சமம். இங்கு தான் இந்திய விமானப்படையின் பொறியாளர்கள் பங்கு இருக்கிறது. (மிக்-21 ரக விமானங்கள் அதிக அளவி்ல் விபத்திற்குள்ளாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அது பற்றி பின்னர் அலசலாம்).&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையில் தேஜ்பூரில் சுகோய் விமானங்களின் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு பிரிவு வீரர்கள் இங்குள்ள விமானங்களை எந்த நேரத்திலும் பறப்பதற்கு ஏற்ற நிலையில் பராமரிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லைப்பகுதியில் இராணுவ வீரர்கள் மட்டுமின்றி, விமானப்படை வீரர்களும் காவல்புரிகின்றனர். மொபைல் அப்சர்வேசன் பிளைட் என்று அழைக்கப்படும் 12 வீரர்கள் கொண்ட குழு சர்வதேச எல்லைப்பகுதியில் சுழல்முறையில் முகாமிட்டு, எதிரி நாட்டின் விமானங்கள் ஊடுருவலை இரவு பகலாக கண்காணிக்கிறார்கள். இப்பகுதி முழுவதும் மலைப்பகுதி என்பதால், ராடார்கள் &amp;nbsp;மூலம் தாழ்வாகப்பறக்கும் விமானங்களைக் கண்காணிப்பது எளிதல்ல என்பதால் இந்த குழுக்கள் பல இடங்களில் முகாமிட்டு கண்காணிக்கிறார்கள். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், உடனே கட்டுப்பாட்டறைக்கு அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். &amp;nbsp;இதையடுத்து எல்லைப்பகுதியில் உள்ள விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு போர்விமானங்கள் தயார்நிலையில் நிறுத்தப்படும். அவசியம் ஏற்பட்டால், அச்சுறுத்தலை சரிகட்டும் பணியில் ஈடுபடுவார்கள். பல இடங்களில் நிலவறைகள் கட்டப்பட்டு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் இயங்குகின்றன. &lt;b&gt;இரவு பகலாக நமது வீரர்கள் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து வருகின்றர். எல்லாம் நாம் நிம்மதியாக நமது பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;சரி போர் விமானங்களை எதிரிகளை சமாளிக்கப்பயன்படுகிறன என்பது சரி. போக்குவரத்து விமான ஸ்குவாட்ரன் எதற்கு, ஹெலிகாப்டர் ஸ்குவாட்ரன் எதற்கு என்று கேட்கலாம்.&lt;br /&gt;இங்குள்ள இராணுவ வீரர்கள் ஏன் சிவிலியன்களின் உயிர்நாடியே இந்த போக்குவரத்து விமானங்களும் ஹெலிகாப்டர்களும் தான்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TL0jUMaVqVI/AAAAAAAABnw/5Xi6ypfvwm8/s1600/f149.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TL0jUMaVqVI/AAAAAAAABnw/5Xi6ypfvwm8/s320/f149.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இப்பகுதி முழுவதும் மலைகளும் ஆறுகளும் தான். லேசான மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுவிடும். அப்போது வான்வழியேதான் அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிச்செல்லப்பட வேண்டும். மி-17 ரக ஹெலிகாப்டர் அதிகபட்சம் 18 பேரையும் அல்லது 2.5 டன் எடையையும் ஏற்றிச்செல்லத்தக்கது.&amp;nbsp;சீத்தா மற்றும் சேத்தக் ஹெலிகாப்டர்கள் ஓரிருவரை கொண்டு செல்லத்தக்கது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;காயமடைந்தவர்கள், மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் என அனைவருக்கும் இந்த விமானங்கள் தான் ஆபத்பாந்தவன், அனாதரட்சகன்&lt;/b&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தவிர ஏ.என்-32 ரக விமானங்கள் தான் முதுகெலும்பாக திகழ்கிறது. இந்த விமானங்களை மலைகளுக்கிடையே மிகச்சிறிய ஓடுபாதையில் விமானத்தை லாவகமாக இறக்கி ஏற்றும் திறன் பெற்றவர்கள் நம் விமானிகள். தரையிறங்க முடியாத நிலையில் உள்ள இடங்களுக்கு வானிலிருந்தே பொருட்களை போடும் வழக்கமும் உள்ளன. விமான ஆம்புலன்ஸ் ஒன்றையும் இந்திய விமானப்படை உருவாக்கி, சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு வழங்கி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தவிர, எல்லைப்பகுதியில், விமான நிலையத்தை பராமரிக்க வழியில்லாத இடத்தில் ஹெலிகாப்டர்களை இறக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேச எல்லையில் பாசிகட், ரோயிங் ஆகிய பகுதிகளில் உள்ள இந்த Advanced Landing Ground (ALH) களுக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்டோம். தரைவழியாக இந்தப்பகுதியை அடைவது என்பது கால்நடையாக நிலவுக்குச் செல்ல முயற்சிப்பது போல்.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TL0gvHkux5I/AAAAAAAABng/_oZswV53NLQ/s1600/pasighat.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TL0gvHkux5I/AAAAAAAABng/_oZswV53NLQ/s320/pasighat.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;வழியெங்கும் பிரம்மபுத்திரா நதி அமைதியாக பரந்து விரிந்து பாய்ந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் தண்ணீர். தண்ணீர் இல்லாத இடங்களில் விவசாயம் அல்லது காடு. இப்படித்தான் இந்த பகுதிகள் இருக்கின்றன. மேலிருந்து சாலைகளையோ பாதைகளையோ காண முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TL0gyFr4VkI/AAAAAAAABnk/yUd4MN286Fc/s1600/pasighat+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TL0gyFr4VkI/AAAAAAAABnk/yUd4MN286Fc/s320/pasighat+1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பாசிகட்டையும் தாண்டி உள்ள ஓர் இடத்திற்குத்தான் எங்களை அழைத்துச்செல்வதாக இருந்தது. ஆனால் வானிலை மோசமாக இருந்ததால் பாசிகட் வந்தோம். அப்போது தெரிந்தது, பனிமூட்டம் காரணமாக வானம் எது மலை எது என்று தெரியாமல் ஹெலிகாப்டர்கள் ஏன் விபத்திற்குள்ளாகின்றன என்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TL0gz2C-uWI/AAAAAAAABno/SB0kNcw0Ffs/s1600/rations.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://4.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TL0gz2C-uWI/AAAAAAAABno/SB0kNcw0Ffs/s320/rations.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TL0ip3o3SBI/AAAAAAAABns/okGHnGey1sk/s1600/_DSC0184.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="214" src="http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TL0ip3o3SBI/AAAAAAAABns/okGHnGey1sk/s320/_DSC0184.JPG" width="320" /&gt;&lt;/a&gt;வானிலை தெளிவாக இருந்த பாசிகட்டில் எங்கள் ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது அது கால்பந்து மைதானத்தில் தரையிறங்கியது போன்று தான் இருந்தது. இப்பகுதி மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப கொண்டுவரும் பெரும் பணியை இந்திய விமானப்படை மேற்கொள்கிறது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தவிர பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர் நிறுவனத்தின் ஹெலிகாப்டர்களும் உள்ளுர் மக்களை ஏற்றி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TL0kWZ2sDZI/AAAAAAAABn0/YCy1B3ZmQEo/s1600/IMG_7818.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TL0kWZ2sDZI/AAAAAAAABn0/YCy1B3ZmQEo/s320/IMG_7818.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;நாங்கள் இரு ஹெலிகாப்டரில் பாசிகட்டில் தரையிறங்கிய சிறிது நேரத்தில் பவன்ஹேன்ஸ் ஹெலிகாப்டர் ஒன்று வந்தது. &amp;nbsp;அந்த ஹெலிகாப்டரை எங்கு இறக்குவது என்று தெரியாமல் விமானி தடுமாறினார். எங்களுடன் வந்த விமானப்படை ஊழியர்கள் விமானிக்கு தரையிறங்க வழிகாட்டினர்.&lt;br /&gt;சிகிச்சைக்காக நெடுந்தொலைவுப்பகுதியில் உள்ள ஒருவரை மீட்கச் செல்ல வேண்டியிருப்பதாகவும், இரண்டு நாட்களாக மோசமான பருநிலை நிலவுவதால் செல்லமுடியவில்லை என்றும், எப்படியும் நோயாளியை மீட்டு சிகிச்சை அளிப்போம் என்று விமானப்படை அதிகாரிகள் கூறியபோது, அவர்கள் கண்ணில் தெரிந்த உறுதிப்பாட்டை விவரிக்க வார்த்தை கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் வரும்.......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/591422503540451113-5894694486102078482?l=rcnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rcnathan.blogspot.com/feeds/5894694486102078482/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/1.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/5894694486102078482'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/5894694486102078482'/><link rel='alternate' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/1.html' title='வடகிழக்கும்  இந்திய விமானப்படையும்!!!!!!!1'/><author><name>chidambaranathan</name><uri>http://www.blogger.com/profile/07539280720108837222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/SsTQgacBReI/AAAAAAAAA34/-YOeHpvXcxc/S220/chidam+march+09.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TL0l7ptdkcI/AAAAAAAABn4/lWnoIsJxSkM/s72-c/IMG_7598.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-591422503540451113.post-6679057579840321248</id><published>2010-10-17T11:08:00.000-07:00</published><updated>2010-10-17T20:42:05.079-07:00</updated><title type='text'>போர்க்கப்பலில் ஒரு நாள்!!!!!!!!!</title><content type='html'>கிழக்கு கடற்படைக் கமாண்டின் கட்டுப்பாட்டில் இயங்கும் போர்க்கப்பல் ஒன்றில் கடலில் பயணம் செய்யும் அரிய வாய்ப்பு கிடைத்தது. என்னுடன் சேர்த்து 31 பேர் இந்த பயிற்சி பயணத்தை மேற்கொண்டோம். எங்களுக்கு முன்தினம் அளிக்கப்பட்ட அறிவுரை, குமட்டல் ஏற்படக்கூடிய, வாயிலெடுக்கக்கூடிய எண்ணையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிகம் சிற்றுண்டியில் உண்ணவேண்டாம் என்பது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி, இந்தப்பயணத்தின் மூலம் கிடைத்த அனுபவ அறிவின் தொகுப்பு-&lt;br /&gt;&lt;br /&gt;கப்பலுக்கும் படகுக்கும் உள்ள வித்தியாசம் அனைவருக்கும் தெரிந்தது தான். உருவத்தை வைத்து இதனை தரம் பிரிக்கலாம். ஆங்கிலத்தில் Vessel &amp;nbsp;என்று கப்பல்கள் அழைக்கப்படுவதும், தமிழில் கலம் என்ற பொருளும் இருப்பது காரணப்பெயர்கள். தண்ணீரில் மிதக்கும் பாத்திரம் போன்றே இந்த கப்பல்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியக்கடற்படையில் உள்ள கப்பல்கள் பல வகைப்படும். தற்போது ஒரு விமானந்தாங்கிக்கப்பலும், தரை மற்றும் கடலில் நடவடிக்கைகளுக்கு உதவும் கப்பலும், எரிபொருள் ஏற்றிச்செல்லும் கப்பலும், ஏவுகணை மற்றும் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை தாங்கிச்செல்லும் நாசகாரிக்கப்பல்களும், பாய்மரக்கப்பலும், சிறு இயந்திரப்படகுகளும் (இதில் பல வகைகள் உள்ளன) நம் படைக்கொட்டிலை அலங்கரிக்கின்றன. இந்தியாவின் பரப்பு காரணமாக கடற்படை கிழக்கு மேற்கு மற்றும் தெற்கு என மூன்றாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. முன்பு அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு என தனி கமாண்ட் இருந்தது. சுனாமிக்குப்பின், அந்தமான் நிகோபார் முப்படைகளையும் உள்ளடக்கிய கூட்டுக்கமாண்டாக நிர்வாக எளிமைக்காக மாற்றப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் அடிப்படையில் மூன்று கமாண்டுகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னிந்தியா, குறிப்பாக தமிழகம் மன்னர்கள் காலத்திலேயே கடற்படையைக்கொண்டு இருந்தது வரலாறு. &amp;nbsp;இவ்வளவு தொன்மையான வரலாறு இருந்த போதும், நமது கடற்படை அதிகார வர்க்கத்தால் மிகவும் தாமதமாக உணரப்பட்ட படையாகவே காட்சி அளிக்கிறது. 80களைச்சுற்றிய 20 ஆண்டுகளில் பாதுகாப்பு பட்ஜெட்டுகளில் கடற்படையின் படைக்கலன்களை அதிகரிக்கத் தேவையான கொள்கை முடிவுகள் எடுக்கப்படாததன் காரணமாக நம் கப்பல்களின் எண்ணிக்கைகள் பெருமளவு குறைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென விழித்துக்கொண்ட அரசு, கப்பல்களை கட்டுவதற்கு மளமளவென உத்தரவுகள் பிறப்பித்தது. தொழில் நுட்பப்பற்றாக்குறை காரணமாக நமது கப்பல் கட்டும் தளங்களில் தேக்க நிலை இருந்தது. இருப்பினும், நாம் இப்போது ஏராளமான கப்பல்களை நமது கப்பல் கட்டும் தளங்களில் இருந்து கட்டப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கொச்சி கப்பல்கட்டும் நிறுவனத்தில் தற்போது, விமானந்தாங்கிக்கப்பல் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. 2014- 2015ம் ஆண்டிற்குள் கப்பல் கட்டப்பட்டு படைசேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கப்பல் 2010ல் படை சேர்க்கப்பட இருந்தது. ஆனால், இந்த கப்பல்கட்டுவதற்கு ஏற்ற உருக்கினை ரஷ்யாவால் வழங்க முடியாததால் தாமதம் ஏற்பட்டது. ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா லிமிடட் நிறுவனம் இப்போது இந்த உருக்கினை தயாரித்து வழங்குகிறது. இந்த கப்பல் முழுவதுமாக கட்டப்பட்ட நிலையில் கடலுக்குள் செலுத்தும் வசதி இல்லாததால், ஓரளவு கட்டப்பட்ட நிலையில் கடலில் செலுத்தப்பட்டு பின்னர் மற்ற வேலைகள் முடிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கப்பலின் கட்டுமான செலவு சுமார் ரூ. 36000 கோடி. இந்த கப்பலின் கட்டுமானப்பணிகள் ஓரளவு திருப்தி அளிக்கும் வகையில் அமைந்ததால், பாதி கப்பல் கட்டப்பட்ட நிலையிலேயே அடுத்த கப்பல் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும். மொத்தம் 3 விமானந்தாங்கிக்கப்பல்கள் இந்தியாவால் கட்டப்படும். இந்த 3வது கப்பல் 2017க்குள் படை சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த தேதி தள்ளிப்போகலாம். &amp;nbsp;இதற்குள் தற்போது இயங்கிக் கொண்டு இருக்கும் ஒரே ஒரு விமானந்தாங்கிக்கப்பலான ஐ.என்.எஸ். விராட் (இங்கிலாந்தில் இருந்து பெறப்பட்டது) முற்றிலும் வயதாகி, படைவிலக்கப்பட்டுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு இடைப்பட்ட காலத்தில் ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ள கோர்ஷ்கோவ் என்ற விமானந்தாங்கிக் கப்பல் புதுப்பிக்கப்பட்டு ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா என்ற பெயரில் 2012க்குள் இந்திய படைசேர்க்கப்பட்டுவிடும். கோர்ஷ்கோவ் கப்பலைச்சுற்றி பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் இருப்பதை நாம் அறிவோம். இந்தக்கப்பலைப் பொருத்தவரை, நாம் ஓரளவு ஏமாற்றப்பட்டோம் என்று சொல்லலாம். ஆனால் இந்திய பாதுகாப்புத்துறைக்கு ரஷ்யாவின் பங்களிப்பை கணக்கில் கொண்டோமெனில், இதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLs7NksimTI/AAAAAAAABnc/2W2ail2rvNw/s1600/03nlook1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="202" src="http://2.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLs7NksimTI/AAAAAAAABnc/2W2ail2rvNw/s320/03nlook1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;விஷயம் இதுதான். ரஷ்யா தன்னிடம் உள்ள விமானந்தாங்கிக்கப்பல் கோர்ஷ்கோவை படைவிலக்கம் செய்தது. அந்த நேரம் ரஷ்யாவின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்திருந்தது. திவாலாகிப் போகக்கூடிய நிலையில் இருந்தது என்று கூட சொல்லலாம். அப்போது ரஷ்யா இந்தியாவை அணுகி, நாங்கள் இந்தக் கப்பலை உங்களுக்கு இலவசமாக தருகிறோம். ஆனால் இந்த கப்பலை நீங்கள் அப்படியே பயன்படுத்த முடியாது. இதனை சீரமைக்க வேண்டும். இதற்கு நீங்கள் 500 மில்லியன் டாலர் தரவேண்டும் என்று கூறியது. இந்தியாவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தது. பணம் வழங்கப்பட்டது, பாதி வேலை முடிந்தபோது, இந்த சீரமைப்பு செலவு அதிகமாகிறது. மேலும் 500 மில்லியன் டாலர் வேண்டும் என்று ரஷ்யா கூறியது. இதற்கு லேசாக எதிர்ப்பு தெரிவித்தாலும், இந்தியா சம்மதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கப்பலை சீரமைக்கும் பணி தொடங்குவதற்கு முன்னால், கப்பலை மதிப்பிடச்சென்ற இந்திய அதிகாரிகள், ரஷ்ய கப்பல் கட்டும் தளத்தில் வேலை ஏதும் இன்றி தொழிலாளர்கள் கூடாரங்களில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறார்கள். இந்தியாவின் பணம் போனதும் அவர்கள் நிலையில் முன்னேற்றம் அடைந்தது. இந்த காலகட்டத்தில் பெட்ரோல் விலை உலகெங்கும் அதிகரித்தது, ரஷ்யாவின் எண்ணைக்கிணறுகளின் மதிப்பு கூடியது. ரஷ்யாவின் பொருளாதாரம் சீரடைந்தது. இதனால், இந்தியாவை கெஞ்சிய நிலை மாறியது. இந்தியாவிடம் இருந்து மேலும் பணம் கேட்டு மிரட்டியது. &amp;nbsp;இந்தியாவிற்கு இப்போது வேறு வழியில்லை. மேலும் பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இப்போது 2பில்லியன் 300 மில்லியன் டாலர் வழங்க இந்தியா சம்மதித்துள்ளது. இந்தத் தொகை மேலும் அதிகரிக்கலாம். கப்பல் நம்மிடம் வந்து சேர்ந்த பின்னர் தான் மொத்த செலவை கணக்கில் கொள்ள முடியும். இந்த கப்பலுடன் மிக் 29 கே விமானங்களையும், கோமோவ் ஹெலிகாப்டர்களையும் ரஷ்யா வழங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLs5yoh23ZI/AAAAAAAABnY/Q6BSKLalYQY/s1600/DSC_0092+(2).JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLs5yoh23ZI/AAAAAAAABnY/Q6BSKLalYQY/s320/DSC_0092+(2).JPG" width="212" /&gt;&lt;/a&gt;நாங்கள் சென்ற போர்க்கப்பல் ராஜ்புத் வகைக்கப்பல் ஆகும். இந்த கப்பல் முந்தைய சோவியத் யூனியனில் 1980களில் கட்டப்பட்டது. மொத்தம் 5 கப்பல்கள் கட்டப்பட்டு வழங்கப்பட்டன. இவை அங்கு கஷின் வகை கப்பல்கள் என அழைக்கப்பட்டன. இந்திய கடற்படைக்கென சில மாற்றங்களைச் செய்து, அடையாளம் காண்பதற்கு வசதியாக ராஜ்புத் வகைக்கப்பல்கள் என அழைக்கப்பட்டன. ராஜ்புத், ராணா, ரண்விஜய், ரண்வீர், ரஞ்ஜித் என்று பெயரிடப்பட்டுள்ளன. ராடார் கருவிகள் மூலம் இந்த கப்பல்களை எளிதில் அடையாளம் காண முடியாத அளவு இதன் வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல், விமான எதிர்ப்பு, நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு, ஏவுகணை எதிர்ப்பு போன்ற பல்வேறு பணிகளில் பயன்படுத்தப்படக்கூடியது. இதற்கென ஏராளமான ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக்கப்பலில் பிரம்மோஸ் ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளது. நாங்கள் பிரம்மோஸ் ஏவுகணையை நேரில் பார்த்தபோது எங்கள் உடலில் புல்லரித்ததை நன்கு உணர்ந்தேன்.&lt;br /&gt;35 அதிகாரிகள் உள்பட சுமார் 230 பேர் இந்த கப்பலில் பணிபுரிகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி. கயிறு எறிவது முதல், கப்பலை கரையில் உள்ள கம்பத்துடன் பிணைப்பது என அவரவர்க்கு இட்ட கட்டளைகள் அவரவர்கள் &amp;nbsp;செய்கின்றனர். ஒயர்லெஸ் தொடர்பிற்கு என மட்டுமே பல பிரிவுகள் இருக்கின்றன. கப்பலின் கேப்டன் உத்தரவுகள் அதிவிரைவாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுகின்றன. கப்பல் இயங்குவது டீசலில். டீசல் எந்திரத்தில் இருந்து சுழல் விசிறிக்கு விசையை அனுப்பும் ஷாப்ட் பனை மரம் போல் இருக்கிறது. எந்திரத்தின் வேகம், கப்பலின் வேகம், காற்றின் வேகம் என்று கேப்டன் சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டறிகிறார். அவர்கள் கொடுக்கும் புள்ளிவிவரத்திற்கு ஏற்ப அவரது கட்டளைகள் பறக்கின்றன. கேப்டன் சொல்வது இம்மி பிசகாமல் நிறைவேற்றப்படுகின்றன. நீண்ட தொலைவில் இன்னொரு போர்க்கப்பல் சென்று கொண்டிருந்தது. அதன் கோணத்தைக்கண்ட கேப்டன், தன் உதவியாளரிடம், அந்த கப்பலின் திசை என்ன என்று கேள், அது செல்லும் திசை நம்மை ஒரு கட்டத்தில் மோதும் போல் இருக்கிறதே என்றார். உடனே அந்த கப்பலிடம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு கேட்ட சிறிது நேரத்தில், அந்த கப்பல் தனது பாதையை சற்று மாற்றிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்காக கப்பலில் ஹெலிகாப்டர் ஒன்று தரையிறக்கிக்காட்டப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் ரஷ்யர்களின் கண்டுபிடிப்பு. வால் பகுதி இறக்கை இல்லாது நீளம் குறைவாக தயாரிக்கப்பட்டது. வால் பகுதி இறக்கை இல்லாது ஹெலிகாப்டரைக் கட்டுப்படுத்த பிரத்யேகமாக எதிர் எதிர் திசையில் சுழலும் இறக்கைகளைக் கொண்டது. இந்த ஹெலிகாப்டரை ரகசியமாக கப்பலுக்குள் ஒளித்து வைக்க ரகசிய அறையும் உள்ளது. இந்த வகை கப்பல் முதலில் கட்டப்பட்டபோது, வேவு விமானங்கள் மூலம் அமெரிக்கா இந்த கப்பலை படம் பிடித்தது. பின்னர் திடீரென இதில் ஹெலிகாப்டர் தோன்றியபோது அமெரிக்காவே அதிர்ச்சி அடைந்தது வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLs3TlFrfJI/AAAAAAAABnQ/Zo25YqnkGLA/s1600/IMG_6735.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://4.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLs3TlFrfJI/AAAAAAAABnQ/Zo25YqnkGLA/s320/IMG_6735.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;எங்களுக்கென, நடுக்கடலில் அத்தியாவசியப்பொருள் நிரப்புவது போன்ற ஒத்திகை இன்னொரு போர்க்கப்பல் உதவியுடன் நடத்திக்காட்டப்பட்டது. இரு கப்பல்களுக்கும் இடையில் 40 மீட்டர் இடைவெளியை பராமரித்து இரு கப்பல்களும் கயிறு மூலம் இணைக்கப்பட்டு பரிவர்த்தனை நடத்தப்பட்ட விதமே இதில் உள்ள அபாயங்களை உணர்த்தி எங்களை அதிர வைத்தது. இரு கப்பல்களின் வீரர்கள் மிகத் துல்லியமாக ஒருங்கிணைந்து செயல்பட்ட விதம் எங்களை வியக்கவைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கப்பலை மற்ற வாகனங்கள் போல் நினைத்த நேரத்தில் நிறுத்த முடியாது. 10 கிலோமீட்டர் தூரம் வரை சென்று நிற்கும் நிலையும் ஏற்படும் என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கப்பலில் உள்ள உயர் அதிகாரியின் பதவிக்கு ஏற்ப கப்பலில் கொடி பறக்க விடப்படுகிறது. அந்த கப்பலை கடந்து செல்லும் போர்க்கப்பல் இந்த கொடியை பார்த்து, தங்கள் கப்பலின் கேப்டன் மூத்தவரா அல்லது இளையவரா என்று ஆராய்ந்து, பிரத்யேக விசில் ஒன்றை ஊதி வணக்கத்தை செலுத்துகிறது. இது கடற்படைக்கே உரித்தான மரியாதை.&lt;br /&gt;&lt;br /&gt;போர் இல்லாத நேரத்தில், கடற்படை பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கூட்டுப்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கூட்டாக மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய சூழல் ஏற்பட்டால் அப்போது ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் இந்த பயிற்சிகள் பெரிதும் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் பெரும்பாலான வணிகப் பொருட்கள் கடல் வழியே செல்வதால், அதிலும் குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் செல்வதால், இந்திய கடற்படை, இந்த வாணிபத்திற்கு பாதுகாப்பு வழங்கும் முக்கிய பொறுப்பினைக் கொண்டுள்ளது. மேலும், நமது பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் வேறு யாரும் அத்துமீறி நம் வளங்களை கொள்ளையடிக்காமல் தடுக்கும் பொறுப்பும் கடற்படைக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLs4f5StJDI/AAAAAAAABnU/vttVCRG1qSE/s1600/IMG_6674.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLs4f5StJDI/AAAAAAAABnU/vttVCRG1qSE/s320/IMG_6674.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கடலில் நம் நாட்டின் எல்லை. 12 கடல் மைல்கள் (22 கிலோமீட்டர்). பிரத்யேக பொருளாதார மண்டலம் 200 கடல் மைல்கள் (370 கி.மீ).&lt;br /&gt;&lt;br /&gt;முப்படைகளிலும் விருந்தோம்பலுக்கு கடற்படைதான் சிறந்த படை என்பார்கள். நாங்கள் தங்கியிருந்த போது அதனை நன்கு உணர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடலுக்கு சென்ற மீனவர்கள் திரும்பி வருவாரோ என்று அவர் குடும்பம் காத்திருப்பது போல், கடற்படை வீரர்களின் குடும்பத்தினரும் காத்திருப்பது உண்டு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/591422503540451113-6679057579840321248?l=rcnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rcnathan.blogspot.com/feeds/6679057579840321248/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/blog-post_17.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/6679057579840321248'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/6679057579840321248'/><link rel='alternate' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/blog-post_17.html' title='போர்க்கப்பலில் ஒரு நாள்!!!!!!!!!'/><author><name>chidambaranathan</name><uri>http://www.blogger.com/profile/07539280720108837222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/SsTQgacBReI/AAAAAAAAA34/-YOeHpvXcxc/S220/chidam+march+09.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLs7NksimTI/AAAAAAAABnc/2W2ail2rvNw/s72-c/03nlook1.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-591422503540451113.post-552667040237420210</id><published>2010-10-14T00:33:00.000-07:00</published><updated>2010-10-14T00:52:10.039-07:00</updated><title type='text'>உண்மையான வீரனுக்கு மரணம் இல்லை!!!!!!!</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;“உண்மையான வீரன் மறைவதில்லை&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: 'Times New Roman', serif;"&gt;”. &amp;nbsp;&lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இந்தக் கூற்று இந்திய இராணுவத்தைப் பொருத்தவரையில் ஹர்பஜன் சிங்கிற்கு பொருந்தும்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;சிக்கிமில் அமைந்துள்ள சீன எல்லையான நாது லா (லா என்றால் கணவாய்) என்ற இடத்தைக்காண (14200 அடி) நாங்கள் புறப்பட்ட போது, எங்களை அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ ஜிப்சியின் டேஷ்போர்டில் ஒரு சீக்கிய இராணுவ வீர்ர் படம் வைக்கப்பட்டிருந்த்து. சிக்கிமிலிருந்த ஒவ்வொரு இராணுவ வாகனத்திலும் இந்த படம் இருந்தது. இந்த படம் ஓர் வழிபாட்டு இடத்திலிருந்து படம்பிடிக்கப்பட்டதாக இருந்த்து. இது யார் படம் என்று ஜிப்சியை ஓட்டிய ஹவில்தாரிடம் கேட்டேன். உடனே அவர், இது பாபா ஹர்பஜன் சிங்கின் படம் என்றார். பாபா ஹர்பஜன் சிங் பற்றி ஏற்கனவே சிறிது கேள்விப்பட்டிருந்த்தால் அவரைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் அவரிடமே வினவினேன்.&lt;/span&gt;&lt;span lang="TA"&gt; &lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLaxqQdkWTI/AAAAAAAABm8/4MqKZfz6TM0/s1600/baba+harbajan1.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLaxqQdkWTI/AAAAAAAABm8/4MqKZfz6TM0/s320/baba+harbajan1.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஹர்பஜன் சிங் பஞ்சாபில் 1941ம் ஆண்டு பிறந்தவர். இராணுவத்தில் பஞ்சாப் ரெஜிமென்ட்டின் 23வது பட்டாலியனில் சேர்ந்தார். &amp;nbsp;1968ல் சிக்கிமில் நாதுலா எல்லையில் படையமர்த்தப்பட்டார். இந்த காலகட்டத்தில் நாதுலாவில் அடிக்கடி எல்லைச்சண்டைகள் நடைபெற்று வந்த நேரம். இருநாட்டு வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வந்த நேரம். 1968 அக்டோபர் 4ந்தேதி கோவேறு கழுதைகள் தொகுதி ஒன்றுடன் பட்டாலியன் தலைமையகத்திலிருந்து சென்றபோது மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரது உடலை தேடினார்கள். உடல் கிடைக்கவில்லை. அவர் படையிலிருந்து ஓடிவிட்டார் என்ற செய்தியும் பரவியது. வீரர் ஒருவர் கனவில் தோன்றிய ஹர்பஜன், தன்னுடைய ஆயுதங்கள் இந்த இடத்தில் இருக்கிறது, தன்னுடைய உடல் இந்த இடத்தில் கிடக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார். இதனை அந்த வீரர் உதாசீனப்படுத்தியுள்ளார். ஹர்பஜன் சிங் காணாமல் போய் 4 நாட்கள் கழித்து அவர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராணுவ மரியாதயுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. (அப்போதைய வழக்கப்படி, இறந்த வீர்ரின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்படும். அவருடைய சீருடை மட்டுமே குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கப்படும்)&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLaxef5Sc9I/AAAAAAAABm0/HA0f_fq3p2Y/s1600/baba+harbajan.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLaxef5Sc9I/AAAAAAAABm0/HA0f_fq3p2Y/s320/baba+harbajan.JPG" width="320" /&gt;&lt;/a&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;&amp;nbsp;ஹர்பஜன் உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் வீரரின் கனவில் வந்து தெரிவித்த இடம் என்பதால் பட்டாலியன் வீர்ர்கள் ஒவ்வொருவருக்கும் ஹர்பஜன் மீது மரியாதை வரத்தொடங்கியுள்ளது. அவ்வப்ப்போது அவர் வீரர்கள் கனவில் வந்து, &lt;b&gt;“நான் உங்களைக்காப்பாற்றுகிறேன்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: 'Times New Roman', serif;"&gt;”&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt; &lt;b&gt;“உங்களுக்காக எல்லையில் காவல்காக்கிறேன்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: 'Times New Roman', serif;"&gt;”&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt; “சீனா இந்தியா மீது படையெடுத்தாலோ பிரச்சினை எழுப்பமுயன்றாலோ மூன்று நாளுக்கு முன் எச்சரிக்கிறேன்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span lang="TA" style="font-family: 'Times New Roman', serif;"&gt;”&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span lang="TA" style="font-family: 'Times New Roman', serif;"&gt; &lt;/span&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;என்று கூறிவந்துள்ளார். இரவில் வெள்ளைஉடை அணிந்த ஒருவர் குதிரையில் ரோந்துப்பணியில் சுற்றுவதாக சீனர்கள் பலமுறைத் தெரிவித்து உள்ளனர். இதனால் ஹர்பஜன் மீது பயம் கலந்த பக்தி ஏற்பட்டது. வீர்ர்கள் நாது லாவில் அவருக்கென ஆலயம் ஏற்படுத்தி வழிபடத்தொடங்கினர். சீனர்களும் ஹர்பஜன் மீது மரியாதை வைத்துள்ளனர். அங்கும் அவருக்கு வழிபாடு நடத்துகின்றனர். அந்த வழிபாட்டுத் தலத்தில் மூன்று அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில் அவர் படம் மாட்டப்பட்டு கோவில் போன்றே பூஜைகளுடன் வழிபடப்படுகிறது. மற்றொரு அறை அவருடைய பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளது. தினமும் அவருடைய பூட்ஸ் பாலிஷ் செய்து வைக்கப்படும். படுக்கைவிரிப்பு நன்கு விரித்துவைக்கப்படும். காலையில், அவருடைய பூட்ஸ் மண்ணாகி தென்படும் என்றும் வீரர்கள் கூறுகின்றனர்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஹர்பஜன் சிங் கட்டுப்பாடு நிறைந்தவர். இரவு காவலில் இருக்கும் ஏதேனும் வீரர் கண் அயர்ந்து உறங்கிவிட்டால் அவர் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைவதுண்டு என்று வீர்ர்கள் மத்தியில் நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. தங்கள் மத்தியில் இன்னும் உயிரோடு இருப்பதாக வீர்ர்கள் நினைத்த்தால் அவர் இறந்ததைப்பதிவு செய்யவில்லை. அவருக்கு இராணுவம் தொடர்ந்து சம்பளத்தை வழங்கியது. அவர் திருமணம் செய்யாத்தால் அவரது தாயாருக்கு அவரது சம்பளத்தை அனுப்பி வைத்தது. (ஹர்பஜன் உடல் மீட்கப்படவில்லை, எனவே அவர் இறந்ததாக பதிவு செய்யமுடியாது, அவர் இறந்ததாக அறிவிக்க முடியாத நிலையில் அவருக்கான சம்பளத்தை வழங்குவது என்று இராணுவம் வழங்கியதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது).&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLaxr8QqQvI/AAAAAAAABnA/yQ0EjLwaBKI/s1600/harbajan+memorial.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLaxr8QqQvI/AAAAAAAABnA/yQ0EjLwaBKI/s320/harbajan+memorial.JPG" width="220" /&gt;&lt;/a&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ந்தேதி அவர் பெயரில் அமிர்தசரஸ் செல்லும் ரெயிலில் பஞ்சாப் மாநிலம் கபுர்தாலாவில் உள்ள அவர் கிராமத்திற்கு அவருக்கு என டிக்கெட் பதிவு செய்யப்படும். அவருடைய இருக்கைக்கு கீழ் அவருடைய பெட்டி வைக்கப்படும். ரெயில் படுக்கையில் அவருடைய படுக்கை விரிக்கப்படும். அவருக்கு துணையாக 3 வீர்ர்களும் உடன் சென்று அவருடைய குடும்பத்தினரிடம் இந்த பெட்டியை ஒப்படைப்பார்கள். பின்னர் 2 மாதங்கள் கழித்து அவர்கள் அந்த பெட்டியை வாங்கிக்கொண்டு நாது லா திரும்புவார்கள். இந்த வழக்கம் மிகச்சமீபம் வரை நடைபெற்றது. இராணுவத்தின் இந்த நடவடிக்கை பலதரப்பில் இருந்து விமர்சனத்திற்கு ஆளானது. பஞ்சாபை சேர்ந்த முன்னாள் படைவீரர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த்தைத்தொடர்ந்து, இந்திய இராணுவம் சத்தமில்லாமல் ஹர்பஜன் சிங்கிற்கு ஓய்வு கொடுத்திருந்த்து. இதற்குள்ளாக இவருக்கு கவுரவ கேப்டன் பதவியும், பின்னர் கவுரவ மேஜர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு மகாவீர் சக்கரா விருதும் வழங்கப்பட்டுள்ளது. நாதுலாவில் உள்ள போர்நினைவிடத்தில் முதலாவது பெயர் ஹர்பஜன் சிங் பெயர் தான் பொறிக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;இராணுவம் விடுவித்தாலும், ஹர்பஜன் சிங் பாபா ஹர்பஜன் சிங்காக வீரர்களால் போற்றப்படுவதால், எல்லைப்புற சாலைகள் அமைப்பின் துணை அமைப்பான கிரெப் (&lt;/span&gt;GREF) &lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஹர்பஜன் சிங்கிற்கு மறுவேலை வழங்கியுள்ளது. இப்போது கிரெப் ஊழியராக அவர் வருடத்திற்கு 2 மாத விடுப்பில் சொந்த ஊருக்கு சென்று வருகிறார். நாதுலாவில் உள்ள அவர் கோவிலில் வரும் வருமானத்தில் ஒரு பகுதி அவருடைய குடும்பத்திற்கு அனுப்பப்படுகிறது.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பாபா ஹர்பஜன் சிங் பெட்டி படுக்கைகள் ஊருக்கு வரும்போது அவர் கிராமத்தில் விழா எடுக்கிறார்கள். இந்தியா சீனா எல்லைப்பகுதி வீர்ர்கள் சந்திப்பின் போது ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு இருக்கையை சீனர்கள் ஒதுக்குவதாகவும் சொல்கிறார்கள்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;ஹர்பஜன் சொல்லை மீறி செயல் பட எந்த படைவீரரும் தயாராக இல்லை. நாதுலா மட்டும் அல்ல, வடக்கு சிக்கிமில் நாங்கள் சென்ற இராணுவ நிலையில், வீரர்கள் படுத்துறங்கும் கூடாரத்திற்கு வெளியே ஒரு சிறு விளக்கு எரிந்து கொண்டிருந்த்தைக் கண்டு இது என்ன என்று கேட்ட போது, இது பாபா ஹர்பஜனுக்காக என்று கூறினார்கள்.&lt;/span&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal"&gt;&lt;span lang="TA" style="font-family: Latha;"&gt;பாபா ஹர்பஜன் சிங் எல்லையில் காவல் புரியும் வீரர்களுக்கு காவல் தெய்வமாகவே இருக்கிறார்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/591422503540451113-552667040237420210?l=rcnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rcnathan.blogspot.com/feeds/552667040237420210/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/blog-post_14.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/552667040237420210'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/552667040237420210'/><link rel='alternate' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/blog-post_14.html' title='உண்மையான வீரனுக்கு மரணம் இல்லை!!!!!!!'/><author><name>chidambaranathan</name><uri>http://www.blogger.com/profile/07539280720108837222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/SsTQgacBReI/AAAAAAAAA34/-YOeHpvXcxc/S220/chidam+march+09.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLaxqQdkWTI/AAAAAAAABm8/4MqKZfz6TM0/s72-c/baba+harbajan1.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-591422503540451113.post-6458219367603465762</id><published>2010-10-12T19:56:00.000-07:00</published><updated>2010-10-12T19:56:43.957-07:00</updated><title type='text'>இசையின் மொழி!!!!</title><content type='html'>நாங்கள் நாடெங்கிலும் உள்ள செய்தியாளர்கள் 31 பேர் ஒரு மாத காலம் விசாகப்பட்டினம் மற்றும் வடகிழக்கில் சுற்றுலா சென்றோம். (இது பாதுகாப்புத்துறை செய்தியாளர்களுக்கான பயிற்சி). ஒவ்வொரு இடங்களிலும் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓட்டலில் இருந்து விரிவுரை, விளக்கவுரை வழங்கப்படும் இடத்திற்கு அன்றாடம் வாகனங்களில் அழைத்துச்செல்லப்பட்டோம். தனித்தனி குழுவாக பிரிக்கப்பட்டதில் என் வாகனத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த செய்தியாளர்களும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த, தில்லியில் பணியாற்றும் செய்தியாளர் ஒருவரும் பயணித்தனர். ஒவ்வொரு நாளும் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பயணிக்க வேண்டும் என்பதால் அவரவர் கைப்பேசியில் பதிவு செய்திருந்த பாடல்களை ஒலிக்கச்செய்து கேட்டு மகிழ்ந்து வந்தோம். என்னிடம் இளையராஜாவின் 80 களின் படப்பாடல்கள் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பாடல்கள் அனைத்தும் கேரள நண்பர்களுக்கு அத்துபடி ஆக இருந்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பாடகர் ஜெயச்சந்திரன் மற்றும் ஜேசுதாஸ் பாடல்களை சேர்ந்து பாடினார்கள். நாங்கள் மெஜாரிட்டியாக இருந்ததாலும், பீகார் மாநில நண்பர் நல்ல பண்பாளர் என்பதாலும் வேறு வழியின்றி பாடல்களை கேட்டுவந்தார். இரண்டாவது நாளில் இருந்து அவர் சில தமிழ்பாடல்களை மீண்டும் ஒலிக்கச்செய்யும்படி கேட்டார். அதனை தன் கைப்பேசிக்கு புளுடூத் மூலம் தரவிறக்கம் செய்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது தொகுப்பில் டி. ராஜேந்தர் அவர்களின் மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூது விட்டேன் என்ற பாடல் இருந்தது. அந்த பாடலைக் கேட்ட பீகார் நண்பர், சொக்கிப்போனார். மூன்றாவது நாளிலிருந்து இன்று வரை அவர் இளையராஜாவின் ”தேவன் தந்த வீணை” “தேவன் கோவில் தீபம் ஒன்று” மற்றும் &amp;nbsp;டி.ஆரின். ”மூங்கிலிலே பாட்டிசைக்கும்” ஆகிய பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டு இப்போது பாடி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி போன் செய்து அந்த பாடல்களை பாடிக்காட்டுவார். தில்லியி்ல் என் வீட்டிற்கு வந்து என்னிடம் இருந்த தமிழ்பாடல்கள் தொகுப்பு அனைத்தையும் தனது லேப்டாப்பில் தரவிறக்கம் செய்து போனபோது நான் அடைந்த வியப்பை விவரிக்க இயலாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/591422503540451113-6458219367603465762?l=rcnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rcnathan.blogspot.com/feeds/6458219367603465762/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/blog-post_12.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/6458219367603465762'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/6458219367603465762'/><link rel='alternate' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/blog-post_12.html' title='இசையின் மொழி!!!!'/><author><name>chidambaranathan</name><uri>http://www.blogger.com/profile/07539280720108837222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/SsTQgacBReI/AAAAAAAAA34/-YOeHpvXcxc/S220/chidam+march+09.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-591422503540451113.post-2028498610924731025</id><published>2010-10-11T10:00:00.000-07:00</published><updated>2010-10-12T01:15:12.343-07:00</updated><title type='text'>ரஷ்ய நீர்மூழ்கிக்கப்பல் குர்சிற்கு ஏற்பட்ட கதி!!!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLNUXIruwUI/AAAAAAAABmM/wuhtHr8UI7U/s1600/kursk+salvage.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5526853924158357826" src="http://4.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLNUXIruwUI/AAAAAAAABmM/wuhtHr8UI7U/s320/kursk+salvage.jpg" style="cursor: hand; cursor: pointer; float: left; height: 206px; margin: 0 10px 10px 0; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீர்மூழ்கிக்கப்பல் பற்றி எழுதியபோது, இந்த பயணம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப்பற்றியும் எழுதினால் நன்றாக இருக்குமே என்று எனக்குப் பட்டது. போரில் எவ்வளவோ நீர்மூழ்கிக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட செய்திகளைப்படித்தாலும் ரத்தத்தை உறையவைக்கும் அதே நேரம் பரபரப்பு  நிறைந்த விபத்து ஒன்றைப்பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன். &lt;b&gt;இந்த விபத்து மிகச்சமீபத்தில் அதாவது 2000ம் ஆண்டில் நடைபெற்றது.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div&gt;ரஷ்யாவின் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல் பெயர் குர்ஸ்க். இந்த பெயர் உலக இராணுவ வரலாற்றில் மிகப்பெரிய டாங்கிகள் பங்கேற்ற போர் நடைபெற்ற ரஷ்ய நகரமான குர்ஸ்க் என்பதன் நினைவாக சூட்டப்பட்டது. &lt;/div&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5526853906225091154" src="http://4.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLNUWF4G0lI/AAAAAAAABl8/VBX9qcwWOzU/s320/kursk+disaster+2.jpg" style="cursor: hand; cursor: pointer; float: left; height: 240px; margin: 0 10px 10px 0; width: 320px;" /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த போர் 1943ம் ஆண்டு நடைபெற்றது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த குர்ஸ்க் நீர்மூழ்கிக்கப்பல் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தது.&lt;/div&gt;&lt;div&gt;ரஷ்யா புதிதாக மேம்படுத்திக்கொண்டு இருந்த டோர்பீடோ குண்டுகளை பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. இந்த பரிசோதனை ரஷ்ய போர்க்கப்பல் பியோட்ர் வெலிக்கிய் மீது நடத்தப்பட்டது. டோர்பீடோவில் வெடி மருந்து ஏதும் பொருத்தப்படவில்லை. ஆகவே டோர்பீடோ தாக்கினால் கப்பலுக்கு ஒன்றும் ஆகாது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;b&gt;இங்கே டோர்பீடோ என்றால் என்ன என்று சொல்லவேண்டும்.&lt;/b&gt; நிலத்தில் இருந்து நாம் ராக்கெட் விடுகிறோம். ராக்கெட் நுனியில் வெடிபொருளைவைத்து இலக்கை தாக்கும் போது அது இலக்கை அழித்து தரைமட்டமாக்குகிறது. (இதன் வகைகள் பற்றி பிறகு பார்ப்போம்). &lt;/div&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5526853915092522418" src="http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLNUWm6RFbI/AAAAAAAABmE/ubhvxwwiWUU/s320/kursk+disaster.jpg" style="cursor: hand; cursor: pointer; float: left; height: 240px; margin: 0 10px 10px 0; width: 320px;" /&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆனால் தண்ணீரில் அப்படி இல்லை. இலக்கு நோக்கி ராக்கெட்டுகள் பாய்ந்தாலும், மோதல் வேகமாக இருக்காது. கடல் நீரின் உப்புத்தன்மைக்கு ஏற்ப அதன் அடர்த்தி அதிகரி்க்கும்.  அப்போது கடலுக்குள் செலுத்தப்படும் எதுவும் வேகமாக செலுத்தமுடியாது. கடலுக்குள் ராக்கெட்டை செலுத்த முடியாது. ஏனெனில்,  தண்ணீரில் எறிவியல் தத்துவங்கள் தோற்றுப்போய்விடும். எனவே தண்ணீரில் பாய்ந்து செல்ல கப்பல் போன்று, வழி கண்டுபிடித்து தானாக செல்லக்கூடிய ராக்கெட் போன்ற ஒரு பொருளைக் கண்டு பிடித்தார்கள். அதன் பெயர் தான் டோர்பீடோ. நீண்ட ராக்கெட் போன்று இருந்தாலும்,  கடலில் செலுத்தப்பட்டதும் அதனுள் ரசாயனக்கலவை மாறி மின் உற்பத்தி ஏற்பட்டு அதன் மூலம் அதன் சுழல் இறக்கைகள் சுழன்று முன்னெட்டிப்போக வைக்கின்றன. (சில எரிவியல் டோர்பீடோக்களும் உள்ளன. அவற்றின் ஆற்றல் குறைவு). இந்த டோர்பீடோ அதன் இலக்கை தேடிப்பிடித்து, அதனுள் இருக்கும் உணர்மானிகள் இலக்கை அடைந்ததாக உணர்ந்ததும் இதனுள் இருக்கும் வெடிபொருள் வெடிக்கும். அந்த அதிர்வு இலக்கு கப்பலுக்குள் சேதத்தை உண்டாக்கும். இந்த டோர்பீடோக்களை துல்லியமாக இயக்க, இலக்கின் அருகாமையில் இருந்து இதனை இயக்க வேண்டும் என்பது அவசியம். இதில் தான் ஆராய்ச்சியில் ஒவ்வொரு நாடுகளும் பணத்தை செலவிட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்த ஆராய்ச்சிக்காகத் தான் குர்ஸ்க் பயன்படுத்தப்பட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;2000ம் ஆண்டு ஆகஸ்ட் 12ந்தேதி காலை 11 மணியளவில் பேரண்ட்ஸ் கடலில் இந்த சோதனை நடைபெற்றது. நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து டோர்பீடோக்கள் செலுத்தப்பட்டன. ஆனால் டோர்பீடோக்களின் உடலில் ஏற்பட்டு இருந்த சேதம் காரணமாக டோர்பீடோ செலுத்தப்பட்டதும் அது வெடித்தது. சுமார் 100-250 கிலோ எடை கொண்ட டி.என்.டி. யால் ஏற்படும் அளவு இந்த வெடிவிபத்து இருந்தது. ரிக்டர் அலகில் 2.2 பதிவானது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதனால் நீர்மூழ்கிக்கப்பலின் டோர்பீடோ செலுத்தும் துவாரம் சேதம் அடைந்தது. இந்த சம்பவம் நிகழ்ந்து சரியா இரண்டேகால் நிமிடத்தில் மற்றோர் வெடிச்சத்தம். 3-7 டன் டி.என்.டி. வெடிகுண்டுகளை பயன்படுத்தியதற்குச் சமமான சத்தம். இதனால் ஏற்பட்ட அதிர்வின் அலகு. 3.5 முதல் 4.4 ரிக்டர் அளவு என்று கூறுகிறார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடல் நீர் புகுந்ததில் நீர்மூழ்கிக்கப்பல் செங்குத்தாக கடலுக்குள் 46 மீட்டர் ஆழத்திற்கு பாய்ந்து அடியில் உள்ள களிமண் தரையில் 2 மீட்டர் ஆழத்திற்கு அதன் முகப்புப் பகுதி சொருகி நின்றது. கடல் மேல் மட்டத்தில் இருந்து தரையோ வெறும் 108 மீட்டர் ஆழம் தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீர்மூழ்கிக்கப்பலினுள் 118 மாலுமிகளும் அதிகாரிகளும் இருந்தனர். அவர்கள் உடனடியாக உயிரிழந்துவிட்டனர் என்று கூறி ரஷ்யா எவ்வித மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஆகஸ்ட் 18ந்தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் மாலுமி ஒருவரின் தாய் கதறி அழ, அவரை சாந்தப்படுத்த நர்ஸ் ஒருவர் மயக்க ஊசியை பின்னால் இருந்து குத்த, அது தொலைக்காட்சியில் பதிவாகிவிட்டது. இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படு்த்தியது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீர்மூழ்கிக்கப்பல்களில் காற்றுப்புகாத அறைகளுக்குள் வீரர்கள் இன்னும் உயிருடன் இருப்பார்கள் என்ற கருத்து நிலவியபோது, ரஷ்யா மவுனம் சாதித்தது. மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணி பாதிக்கப்படுவதாகவும், மீட்பு வசதி இல்லை என்றெல்லாம் கூறியது. அமெரிக்காவும் இங்கிலாந்தும் நார்வேயும் மீட்புக்கு உதவுவதாக முன்வந்தபோது ரஷ்யா மறுத்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பின்னர் உள்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக வேறு வழியின்றி 4 நாட்கள் கழித்து இங்கிலாந்து மற்றும் நார்வே உதவிக்கு ரஷ்யா சம்மதித்தது. நார்வேயின் மீட்புக்கப்பல் 19ந்தேதி விபத்து நடந்த இடத்தை அடைந்தது. 20ந் தேதி மீட்பு பணி தொடங்கியது. அனைத்து கம்பார்ட்மென்ட்களிலும் தண்ணீர் புகுந்து இருந்ததால் கப்பலுக்குள் இருந்த 118 பேரும் உயிரிழந்ததை உறுதி செய்தனர். அவர்களில் பலர் உடல்களை மீட்கவே மாதக்கணக்கில் ஆயிற்று. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உடல் மீட்கப்பட்டவர்களில் கேப்டன் லெப்டினன்ட் டிமிட்ரி கோலெஸ்னிகோவும் ஒருவர். அவர் சட்டைப்பையில்அவர் பென்சிலால் எழுதிய குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டது. எப்படியும் மீட்டு விடுவார்கள் என்று அவருடன் அந்த சேம்பரில் இருந்த 23 பேரும் காத்திருந்தனர் என்ற தகவல் அந்த குறிப்பில் இருந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் குறைந்தது  3 மணி நேரமாவது உயிருடன் இருந்திருப்பார்கள் என்று கூறியது, இந்த நீர்மூழ்கிக்கப்பலை கடலுக்கடியில் இருந்து மீட்ட டச்சு நிறுவனம். உயிருக்கு போராடியவர்கள் பற்றி பல்வேறு விதமான செய்திகள் வந்தன. அனைவருடைய நெஞ்சையும் பிசைந்தது. உலகெங்கும் கண்டனங்களும் அனுதாபங்களும் குவிந்தன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இவற்றிற்கெல்லாம் ரஷ்யா அசரவில்லை. டோர்பீடோ விபத்தில் நீர்மூழ்கிக்கப்பல் விபத்து ஏற்பட்டதாக கூறி 2002 ம் ஆண்டில் விசாரணையை முடித்துக்கொண்டது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வீரச்செயலுக்கான விருதுகளை (Order of Courage ) வழங்கியது. நீர்மூழ்கிக்கப்பல் கேப்டனுக்கு ரஷ்ய கூட்டமைப்பின் நாயகன் (Hero of Russian Federation) என்ற பட்டத்தை வழங்கியது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இது இப்படி இருக்க, இந்த விபத்திற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்த பயிற்சி நடைபெற்றபோது அமெரிக்காவின் நீர்மூழ்கிக்கப்பல்கள் யூ.எஸ்.எஸ். &lt;b&gt;மெம்பிஸ்&lt;/b&gt; மற்றும் &lt;b&gt;டொலெடா&lt;/b&gt; ஆகியவை மிகவும் நெருக்கமாக கண்காணித்தன. இங்கிலாந்து நீர்மூழ்கிக்கப்பல் எச்.எம்.எஸ். &lt;b&gt;ஸ்பிளென்டிட்&lt;/b&gt;டும் இருந்தது.  அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பலில் ஒன்று தான் இந்த நீர்மூழ்கிக்கப்பலை தாக்கி தகர்த்து இருக்க வேண்டும் என்றும், இந்த தாக்குதலில் அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பல்கள் இரண்டும் சேதம் அடைந்தன என்றும் &lt;b&gt;மெம்பிஸ் &lt;/b&gt;நார்வே துறைமுகம் ஒன்றில் பழுதுபார்க்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. குர்ஸ்க் நீர்மூழ்கிக்கப்பலின் இடிபாடுகளுடன் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நீர்மூழ்கிக்கப்பலின் பாகங்கள் கிடந்ததாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் இது பற்றி ரஷ்யா ஏனோ சர்வதேச அரங்கில் பிரச்சினை எழுப்பவில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பனிப்போரின் இறுதியில் அமெரிக்கா தன் வீரத்தை இப்படிக்காட்டிக்கொண்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;குர்ஸ்க் நீர்மூழ்கிக்கப்பலின் விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது இன்னும் புதிராகவே உள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/591422503540451113-2028498610924731025?l=rcnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rcnathan.blogspot.com/feeds/2028498610924731025/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/blog-post_9555.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/2028498610924731025'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/2028498610924731025'/><link rel='alternate' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/blog-post_9555.html' title='ரஷ்ய நீர்மூழ்கிக்கப்பல் குர்சிற்கு ஏற்பட்ட கதி!!!'/><author><name>chidambaranathan</name><uri>http://www.blogger.com/profile/07539280720108837222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/SsTQgacBReI/AAAAAAAAA34/-YOeHpvXcxc/S220/chidam+march+09.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLNUXIruwUI/AAAAAAAABmM/wuhtHr8UI7U/s72-c/kursk+salvage.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-591422503540451113.post-4378886265243571841</id><published>2010-10-11T00:01:00.000-07:00</published><updated>2010-10-11T06:44:03.522-07:00</updated><title type='text'>வெளியே தெரியாத உண்மையான வீரர்கள்!!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLMOhDQtCTI/AAAAAAAABlM/Rc3oWk4QR9I/s1600/IMG_6482.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLMOhDQtCTI/AAAAAAAABlM/Rc3oWk4QR9I/s320/IMG_6482.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526777128687569202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பணி சார்ந்த பயிற்சியின் ஒரு பிரிவாக விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை கமாண்ட் கப்பலணியின் கீழ் இருந்து இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல் ஒன்றிற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். இந்தியாவின் பெரும்பான்மையான இராணுவ தளவாடங்கள் சோவியத் ரஷ்யாவிலிருந்து பெறப்பட்டவை. அது போல் நமது கடற்படையில் உள்ள  நீர்மூழ்கிக்கப்பல்களும் ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்டவை. பிரான்சிடமிருந்து அனுமதிபெற்று 6 நீர்மூழ்கிக்கப்பல்களை கட்டி வருகிறோம்.&lt;div&gt;நீர்மூழ்கிக்கப்பல்கள் ஒரு நாட்டின் கடற்படைக்கு இன்றியமையாதவை. யாருக்கும் தெரியாமல் எதிரிநாட்டின் நிலை மீதோ, கப்பல் மீதோ டோர்பீடோ எனப்படும் குண்டுகளை வீசி அழிக்கும் ஆற்றல் இருப்பதால் நீர்மூழ்கிக்கப்பல்கள் இன்றியமையாதவை.&lt;/div&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLMT4oXeL1I/AAAAAAAABl0/ZTUWQWFH5a0/s320/_CHD5708.JPG" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526783031343198034" /&gt;&lt;div&gt;நீர்மூழ்கிக்கப்பல் என்றால், அவை கடலுக்குள் வெகு ஆழத்தில் இருந்து இயங்கும் என்று பொருள் அல்ல. அதிக பட்சம் 100 மீட்டர் ஆழத்தில் தான் இயங்க முடியும். ஆழம் செல்ல செல்ல தண்ணீரின் அழுத்தம் அதிகரிக்கும் நீர்மூழ்கிக்கப்பல் அழுத்தத்தில் பாதிக்கப்படக்கூடும் என்பதால் நீர்மூழ்கிக்கப்பல்கள் ஆழத்திற்குள் செல்ல இயலாது. &lt;/div&gt;&lt;div&gt;தண்ணீரில் செல்லும் நீர்மூழ்கிக்கப்பல்கள் ஒலி எதிரொலிமானியின் உதவியுடன் (SONAR) உதவியுடன் செயல்படுகின்றன. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீர்மூழ்கிக்கப்பல் என்றால் ஓர் காற்றுப்புகாத உலோக உருளை. அவ்வளவு தான். அந்த உருளைக்குள் நீர் செலுத்தப்படும்போது கீழே மூழ்குகிறது. நீர் வெளியேற்றப்படும் போது வெளியே வருகிறது. மற்றபடி இந்த நீர்மூழ்கிக்கப்பலை எடையற்ற தன்மையில் (நியூட்ரலில்) பராமரிக்கிறார்கள். ஆகவே இது அப்படியே மூழ்காது.&lt;/div&gt;&lt;div&gt;முன்னும் பின்னும் செல்வது மற்ற கப்பல்களில் இருப்பது போன்று சுழல் இறகுகள் பயன்படுகின்றன. இவை பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான். ஆனால் நாங்கள் ஒரு நீர்மூழ்கிக்கப்பலின் உள்ளே சென்ற போது தான் வெளியே தெரியாத பல நுட்பங்கள் தெரிந்தன. தேசத்தின் பாதுகாப்பு கருதி, நீர்மூழ்கிக்கப்பலின் பெயர் மற்றும் முக்கிய தகவல்களை வெளியிட இயலாது. இந்த தகவல்கள் இணையதளத்தில் கிடைக்கின்றன என்பது வேறு விஷயம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்தியாவில் இருக்கும் நீர்மூழ்கிக்கப்பல்கள் எல்லாம் அவற்றின் அளவு மற்றும் ஆற்றல்களை வைத்து 4 பிரிவாக பிரிக்கலாம். ஃபாக்ஸ்டிராட், ஷிஷூமர், கிலோ மற்றும் அகுலா ரகம் என்று வகைப்படுத்தலாம். இதில் பாக்ஸ்டிராட் வகை நீர்மூழ்கிக்கப்பல்கள் 1970 களில் பெறப்பட்டவை. ஓரிரண்டு தான் படையில் இருக்கின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் படைவிலக்கம் செய்யப்பட உள்ளன.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;ஷிஷூமர் ரக நீர் மூழ்கிக்கப்பல்கள் ஷிஷூமர், ஷங்க்குஷ் என்பன போன்றும் கிலோ ரக நீர்மூழ்கிக்கப்பல்கள் சிந்து என்ற பெயர் தொடக்கத்தில் சிந்துகோஷ், சிந்துவீர் போன்றும் பெயரிடப்பட்டு உள்ளன. (இதன் மூலம் அடையாளம் காண்பது எளிது என்பது தான்). &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இவை தவிர, இந்தியா பிரான்சிடம் இருந்து 6 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக்கப்பல்களை வாங்குகிறது. இவை இந்தியாவில் மும்பையில் உள்ள மாசகோன் டாக்ஸ் லிமிடட் நிறுவனத்தில் கட்டப்படுகின்றன.&lt;/div&gt;&lt;div&gt;அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து கடற்படைகள் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்களை மட்டுமே இயக்குகின்றன. அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்கள் நீண்ட காலம் கடலில் இருக்கலாம் என்பதால் அதற்கு மவுசு அதிகம். ஆனால் அதன் தொழில் நுட்பம் ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவும் 6 அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்களை கட்டுகிறது. அட்வான்ஸ்டு டெக்னாலஜி வெசல் என்று பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கிக்கப்பல்கள் கட்டும் திட்டம் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div&gt; முதலாவது கப்பல் கட்டுமானப்பணி கடந்த ஆண்டு முடிவடைந்தபோதும், பிரதமர் (சடங்குப்படி அவர் மனைவி) இந்த கப்பலை தொடங்கிவைத்தபோதும் இந்த கப்பல் எப்படி இருக்கும் என்று இது வரை அறிவிக்கப்படவில்லை.&lt;/div&gt;&lt;div&gt; நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தபோதும் கடற்படை அதிகாரிகளும், கப்பல்கட்டும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இறுக்கமாகவே வாயை மூடிக்கொண்டார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீர்மூழ்கிக்கப்பல்கள் ஒலி எதிரொலி அடிப்படையில் இயங்கும் என்று முன்னரே குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் உண்மையில், நீர்மூழ்கிக்கப்பல், அமைதியாக இருந்தால் தான் எதிரியிடமிருந்து தப்பிக்க முடியும். கப்பல் வெளியிடும் சோனார் அதிர்வலை அதனைக் காட்டிக்கொடுத்துவிடும். கடலில் நீர்மூழ்கிக்கப்பலை கண்டுபிடித்துவிட்டால் அதனை அழிப்பது எளிது. நீர்மூழ்கிக்கப்பல் இருக்கிறதா என்பதை கண்டறிய கப்பல்களில் இருந்தோ ஹெலிகாப்டர் மூலமாகவோ சோனார் மூலம் ஒலி அனுப்பப்பட்டு கண்டறியப்படும். &lt;/div&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLMOhfzzTUI/AAAAAAAABlU/2qUL4dR1j3o/s320/IMG_6714.JPG" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526777136350973250" /&gt;&lt;div&gt;கண்டுபிடித்துவிட்டால் அழிப்பது எளிது. &lt;/div&gt;&lt;div&gt;எனவே நீர்மூழ்கிக்கப்பலைப் பொருத்தவரை அமைதியாக இருப்பதே சிறந்தது. இந்திய கடல் பகுதியின் நீர் நிலைகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டு வி்ட்டதால் இந்திய கடல் எல்லையில் அவர்கள் பயணிப்பதற்கு பயமில்லை. வெளியே செல்லும் போது தான் பிரச்சினை.&lt;/div&gt;&lt;div&gt;ஒரு கப்பலில் 45 முதல் 65 ஊழியர்கள் வரை அவசியம தேவைப்படுகிறது.&lt;/div&gt;&lt;div&gt;நீர்மூழ்கிக்கப்பல் கடலில் மூழ்குவதற்குள் துறைமுகத்தில் இருந்து 25 கடல் மைல்கள் செல்ல வேண்டும். ஒரு முறை அவர்கள் பயணம் தொடங்கினால் குறைந்தது 45 நாட்கள் திரும்ப இயலாது.&lt;/div&gt;&lt;div&gt; அமைதிக்காலங்களில் அவர்கள் தகவல் பரிமாறி்க் கொள்ளலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; ஆனால் போர்க்காலங்களில், நீர்மூழ்கிக்கப்பல்கள் எந்த பணிக்காக அனுப்பப்படுகிறதோ, அந்த பணியை நிறைவேற்றிவிட்டு திரும்பும் வரை தொடர்பு கொள்ள முடியாது.&lt;/div&gt;&lt;div&gt; கூடாது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கடலுக்குள் பயணிக்கும் போது வீரர்கள் முகச்சவரம் செய்யக்கூடாது,&lt;/div&gt;&lt;div&gt; குளிக்கக்கூடாது. (குறைந்த அளவு தண்ணீர் தான் உள்ளே இருக்கும் என்பதால் இந்த விதி). இதன் காரணமாக அவர்கள் அணியும் உடையும் மூன்று நாட்கள் அணிய வேண்டும். உள்ளாடைகள் கூடாது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மூன்று நாளுக்கு பிறகு அந்த உடையை தூக்கி எறிந்துவிடவேண்டியது தான். நீர்மூழ்கிக்கப்பல் பணியாளர்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLMOiKNdofI/AAAAAAAABls/q2skUb508Cs/s320/submarine+inner.JPG" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526777147732894194" /&gt;&lt;div&gt;உள்ளே, அதிகாரி, சிப்பாய் வேறு பாடுகிடையாது. எல்லோரும் ஒன்றுதான். கப்பலின் கேப்டனும் சராசரி ஊழியர் தான். ஆனால் அவர் வழங்கும் உத்தரவுகள் வரிவிடாமல் வரிசையாக பதிவு செய்யப்படுகின்றன.&lt;/div&gt;&lt;div&gt; எழுதப்படுவது அனைத்தும் பென்சிலால். &lt;/div&gt;&lt;div&gt;(ஒருவேளை கப்பல் மூழ்கிவிட்டால் எழுத்து அழியாது, என்ன தவறு நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம்). பென்சில் சீவுவதற்கென்றே பல கருவிகள் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நம் நீர்மூழ்கிக்கப்பல்கள் டீசல் என்ஜினால் இயங்குகின்றன. நீருக்கடியில்  என்ஜின் இயங்க ஆக்சிஜன் தேவை என்பதால், நீர்மூழ்கிக்கப்பல் தலையை நீ்ட்டி இயங்கி ராட்சத பேட்டரிகளை சார்ஜ் செய்கிறது. பின்னர் இந்த பேட்டரியின் சக்தியில் தான் இயங்குகின்றன. ஒலி அதிர்வுகளை கப்பலின் உலோகம் எதிரொலிக்கும் என்பதால், கப்பல் முழுவதும் கருப்பு ரப்பர் ஷீட்டுகளால் போர்த்தப்பட்டு உள்ளது. எங்களுக்காக கப்பலை காற்றழுத்தம் இல்லாத நிலைக்கு கொண்டு வந்து காட்டினார்கள். முன்னெச்சரிக்கையாக &lt;/div&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLMOh-nd0uI/AAAAAAAABlk/zERqGxKbmWM/s320/submarine+control.JPG" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526777144620733154" /&gt;&lt;div&gt;எங்களுடைய வாய் தாடைகளை அசைக்கும் படி கூறினார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கப்பலுக்குள் உள்ள காற்று அனைத்தும் வெளியேற்றப்பட்டதும் வெற்றிட அழுத்தம் எவ்வளவு நேரம் நிற்கிறது என்று பார்க்கிறார்கள். வெற்றிட அழுத்தம் குறைந்தால் உடனே அது எங்கிருந்து ஏற்படுகிறது என்று பார்க்கிறார்கள். இது மிகவும் அவசியம். கடலுக்குள் காற்றுப்புகாத அளவு இறுக்கமாக கப்பலின் துவாரங்கள் மூடப்பட்டால் தான் கடல் நீர் கசியாமல் தவிர்க்க முடியும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; சில விநாடிகளில் கப்பல் முழுவதும் வெற்றிடமாக்கபட்டது. எங்களுக்கு மூச்சு அடைத்துக்கொள்ளும் நிலைதான்.&lt;/div&gt;&lt;div&gt;வெற்றிட அழுத்தம் குறைவாக இருப்பதாக கண்காணிப்பு அதிகாரி கேப்டனுக்கு தெரிவித்தார். உடனே அவர் அடுத்தடுத்து உத்தரவுகள் பிறப்பித்தார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; கேப்டன் வெளியிடும் உத்தரவுகள், உடனடியாக சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு மைக்மூலம் அனுப்பப்பட்டன. சிறிது நேரத்தில் காற்று உள்ளே வரும் ஓட்டை அடைக்கப்பட்டது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீர்மூழ்கிக்கப்பலில் இரண்டு பெரிஸ்கோப்புகள் உள்ளன. ஒன்று கேப்டனுக்கு, இன்னொன்று வழித்தடம் அறியும் அதிகாரிக்கு. &lt;/div&gt;&lt;div&gt;இருவரும் பார்த்து முடிவு செய்வார்கள். பெரிஸ்கோப் சில அடி உயரம் மட்டுமே உயரும். கடல் மட்டத்தில் இருந்து அதிக பட்சம் 2 அடி உயரத்தில் இருந்த வாறு 360 டிகிரி சுற்றிப்பார்த்து என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து. எதிரி தென்பட்டாலோ, வேறு கப்பல்கள் தென்பட்டாலோ நொடிப்போழுதில் அடியில் சென்றுவிடுவார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீர்மூழ்கிக்கப்பலில் உள்ள ஒலி வழித்தட வீரர்கள், சுற்றும் முற்றும் ஏற்படும் ஒலியை மட்டுமே கேட்டுக்கொண்டு பயணிப்பார்கள். ஷிப்டு முறையில் 3 முதல் 4 பேர் ஒரு நேரத்தில் இந்த பணியில் ஈடுபடுவார்கள். அருகில் செல்லும் கப்பல் மற்றும் படகுகளில் புரோபலர்கள் வெளியிடும் அதிர்வலை இரைச்சலை வைத்து அந்த ஒலியை எழுப்புவது கப்பலா, அல்லது படகா என்று அவர்களால் துல்லியமாக கண்டறிய முடியும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நீர் மூழ்கிக்கப்பலில் மூன்று அல்லது நான்கு துவாரங்கள் உள்ளன. அசம்பாவிதங்கள் ஏற்படும்போது அவர்களை மீட்க இவை உதவும். மீட்பு படை வரும் வரை காத்திருக்க வேண்டியது தான். அவசர காலத்திற்கு என பல இடங்களில் அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் குடிநீர் வைத்துள்ளனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாங்கள் அங்கு இரண்டு மணிநேரம் இருந்தோம். அதற்குள் மூச்சு முட்டி, வியர்த்து எப்போது வெளியே வருவோம் என்று எண்ண வைத்தது. நீர்மூழ்கிக்கப்பலுக்குள் எங்கு பார்த்தாலும் திருக்குகள். எங்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய அறிவுரை. நீங்கள் எந்த கருவியைப்பார்த்தாலும், அது எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்தாலும் கைவைக்காதீர்கள் என்பது தான். &lt;/div&gt;&lt;div&gt;நடப்பதற்கோ நிற்பதற்கோ கூட இடம் கிடையாது. படுப்பதும் உண்பதும் ஒடுகலான இடத்தில் தான்.  என்ன நடந்தாலும் உள்ளேயே இருக்க வேண்டும். வெளியே வரமுடியாது. (அத்தியாவசியமான சூழ்நிலை ஏற்பட்டால் தவிர). அவர்களுக்கு பொழுது போக்கும் மிகக் குறைவே. நீர்மூழ்கிக்கப்பல் ஊழியர்களுக்கு அதிகம் மன அழுத்தக் கோளாறு தான் ஏற்படுவதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;படைவிலக்கப்பட்ட ஃபாக்ஸ்டிராட் ரக நீர்மூழ்கிக்கப்பல் ஐ.என்.எஸ். குர்சுரா விசாகப்பட்டினத்தில் கடற்கரையோரம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. விசாக்கப்பட்டினத்திற்கு சென்று அவசியம் இதனைப்பார்த்து வரலாம்.&lt;/div&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLMOhpfZ8EI/AAAAAAAABlc/o8PAtNcKttw/s320/submarine.JPG" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526777138949779522" /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்திய கடற்படையின் ஒரு பிரிவாக இந்த நீர்மூழ்கிக்கப்பல் பிரிவுகள் செயல்பட்டாலும், அதிகம் அறியப்படாத பிரிவாகவே இருக்கின்றன. அதன் வீரர்களும் வெளியே அதிகம் அறியப்படாத வீரர்கள் என்றால் அதில் எந்த சந்தேகமும் இல்லை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/591422503540451113-4378886265243571841?l=rcnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rcnathan.blogspot.com/feeds/4378886265243571841/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/blog-post_11.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/4378886265243571841'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/4378886265243571841'/><link rel='alternate' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/blog-post_11.html' title='வெளியே தெரியாத உண்மையான வீரர்கள்!!!'/><author><name>chidambaranathan</name><uri>http://www.blogger.com/profile/07539280720108837222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/SsTQgacBReI/AAAAAAAAA34/-YOeHpvXcxc/S220/chidam+march+09.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLMOhDQtCTI/AAAAAAAABlM/Rc3oWk4QR9I/s72-c/IMG_6482.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-591422503540451113.post-3011047983035125538</id><published>2010-10-10T20:56:00.000-07:00</published><updated>2010-10-10T22:21:46.342-07:00</updated><title type='text'>சீன எல்லையில் காவலுக்கு நிற்கும் வீரர்கள்</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;வ&lt;/span&gt;டக்கு சிக்கிமில் நாங்கள் சென்ற இராணுவ நிலையின் இடத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக தெரிவிக்க இயலாது.  15023 அடி உயரத்தில் இருந்த இடத்திற்கு நாங்கள் அழைத்துச்செல்லப்பட்டோம். 9000 அடி உயரத்தில் ஒரு தனியார் விடுதியில் இரவு தங்கி காலை 7 மணிக்கு புறப்பட்டோம். மலைப்பகுதியில் பயணம்.  &lt;div&gt;ஒற்றையடிப்பாதை போன்று ஒரு வண்டி செல்வதற்கு மட்டும் தான் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. நான் சாலை என்று குறிப்பிடாததற்கு காரணம், பல இடங்களில் சாலைக்கான அறிகுறிகளே கிடையாது. சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 3 மணி நேரம் ஆயிற்று. வழியெங்கும் பாறைகளைப்போட்டு கரடு முரடாக பாதை அமைத்து இருந்தனர். பல இடங்களில் நாங்கள் வண்டியைவிட்டு இறங்கி நிற்க அந்த இடத்தை வண்டி கடந்த பின் ஏறினோம். &lt;/div&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLKRaG02OGI/AAAAAAAABk0/nDFpmWo4P-0/s320/DSCN7280.JPG" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526639570431916130" /&gt;&lt;div&gt;வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் கோவேறு கழுதைகள் மூலம் தான் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. &lt;div&gt;நாங்கள சென்ற இந்த இடம் சீன எல்லையில் அமைந்து உள்ளது. சீனா சிக்கிமை இந்தியாவின் ஒரு அங்கம் என்று அங்கீகரித்தாலும், நாம் நமது எல்லைகளை கண்காணிப்பது அவசியம் என்பதால் இங்கு நம் படைகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்திய சீன எல்லையில் சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். &lt;img src="http://4.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLKRZ0qIWEI/AAAAAAAABks/Lnsea6xKSls/s320/DSCN7233.JPG" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526639565555128386" /&gt;இங்கு பணியமர்த்தப்படும் வீரர்கள் முதலில் மூன்று கட்டமாக உடல் நிலைபழக்குதலுக்கு ஆட்படுத்தப்பட்டு தான் பணியமர்த்தப்படுகிறார்கள். அதாவது 9000 அடி உயரத்தில்3 நாட்களும் 12 அயிரம் அடி உயரத்தில் 7 நாட்களும் அதற்கு மேல் 3நாட்களும் தங்க வைக்கப்படுகின்றனர். அப்போது சிறு சிறு உடற்பயிற்சிகள் மட்டுமே செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் உடல்நிலை, இரத்த அழுத்தம் போன்றவை பரிசோதிக்கப்பட்டு மருத்துவர் அனுமதித்தால் மட்டுமே பணியமர்வு, இல்லையெனில் மீண்டும் உடல் பழக்கும் முகாமில் தங்க வேண்டும்.&lt;div&gt;12000 அடிக்கு மேல் போனதுமே, பிராணவாயு இல்லாமல் மூச்சு திணறுகிறது. வெறும் பாறைகளாக இருப்பதால் மரம் செடி கொடிகள் ஏதும் இல்லை. &lt;/div&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLKRaS9QrrI/AAAAAAAABk8/IRPkdK19G1g/s320/DSCN7236.JPG" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526639573688430258" /&gt;&lt;div&gt;சிறு சிறு ஒட்டுண்ணிச்செடிகள் தான் காணப்படுகின்றன. என் மொபைல் போன் எவ்வளவு சிறியதாக தெரிகிறது என்பதை அருகில் உள்ள படத்தில் பாருங்கள். இந்த செடியின் இலை அவ்வளவு பெரியது.&lt;/div&gt;&lt;div&gt;இதன் காரணமாக ஆக்சிஜன் குறைவாக இருக்கிறது என்கிறார்கள் இராணுவ அதிகாரிகள். வீரர்களின் கண்காணிப்பு முகாம் என்பது சிறு கல் கூடாரம் தான்.&lt;/div&gt;&lt;div&gt; குளிர் காலத்தில் மைனஸ் 30 டிகிரி வரை குளிரடிக்கும். நாங்கள் சென்றபோது 2 டிகிரி குளிராம். ஒரே பனிமூட்டம். மேகம் சூழ்ந்து திடீரென பூத்துவாரல் மழை பெய்தது. எங்களை வரவேற்க கூடாரம் அமைத்து இருந்தார்கள். ஒரே நேரத்தில் இவ்வளவு விருந்தினர் (15 பேர்) இங்கு வந்தது இதுவே முதல் முறை என்றார்கள். வழக்கமாக ஓரிரு உயர் அதிகாரிகள் வருவார்கள். மற்றபடி இங்கு இந்த படைப்பிரிவின் கமாண்டிங் அதிகாரி யான கர்னல் அந்தஸ்திலான அதிகாரி அவர்களுடன் தங்குகிறார். &lt;/div&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLKRZEgq47I/AAAAAAAABkc/xLe8X8KyYAg/s320/DSCN7247.JPG" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526639552630547378" /&gt;&lt;div&gt;வீரர்களுடன் தங்கும் அதிகாரிகளைக் கண்டபோது வித்தியாசமாக இருந்தது.&lt;/div&gt;&lt;div&gt; ஏனெனில், இராணுவத்தைப்பொருத்தவரை அதிகாரிகள் மற்றும் இதர வீரர்களுக்கும் இடையில் பதவி நிலை இடைவெளி அதிகம். ஆனால் இங்கு அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;வீரர்கள் தங்கும் இடங்கள் நம் ஊர் புயல் கூண்டு போன்று, சரக்கு கூடாரம் போன்று இருக்கிறது. உள்ளே 15-20 படுக்கைகள் நெருக்கமாக இருக்கின்றன. குளிர் என்பதால், உள்ளேயே சமையல் நடக்கிறது. இதைத் தவிர வெப்பமூட்டுவதற்காக சிறு மண்ணெண்ணை அடுப்பு ஒன்றை அமைத்திருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLKSsGyca-I/AAAAAAAABlE/WcYhg7QK1PQ/s320/DSCN7249.JPG" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526640979171109858" /&gt;&lt;div&gt; ஒரு கேனிலிருந்து மண்ணெண்ணை சொட்டுசொட்டாக விழும்படி சிறு குழாய் அமைத்திருக்கிறார்கள். அந்த மண்ணெண்ணை எரிகிறது. அந்த வெப்பம் தான் கூடாரத்தை ரெப்ரெஜிரேட்டராக்காமல் தடுக்கிறது. உள்ளே தீயும் புகையும், கார்பன் மோனாக்சைடு விஷவாயுவை உருவாக்கிவிடும் என்பதால், ஒரு புகைபோக்கி வைத்து புகையை வெளியேற்றுகிறார்கள். கண்டக்ஷன் கோட்பாடு படி அந்த புகைபோக்கியின் வெப்பமும் அறையை உஷ்ணப்படுத்துகிறது.&lt;/div&gt;&lt;div&gt;இந்த மண்ணெண்ணை தான் இவர்களின் உயிர் நாடி. வீரர்கள், ரோந்து பணிக்காக 15 நாட்கள் வரை 7 பேர் கொண்ட பிரிவாக செல்ல வேண்டும். அப்போது அவர்கள் தங்கள் உணவு, இரவு படுக்க குளிர் படுக்கை மற்றும் தொலைதொடர்பு கருவிகளை கொண்டு செல்ல வேண்டும். இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தாங்கள் இருப்பிடத்தைப்பற்றி அவர்கள் தெரிவித்துக்கொண்டே இருக்க வேண்டும். பிராணவாயு இல்லாததால் நான் உள்பட எங்களுடன் வந்த பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எங்களை மெதுவாக நடக்கும் படியும் அதிகம் பேசவேண்டாம் என்றும் அறிவுறுத்தியும் இருந்தார்கள். நாங்கள் சென்ற பகுதியில் கோர்க்கா படையினர் பணியமர்த்தப்பட்டு இருந்தார்கள். எங்களைப்பார்த்த வீரர்கள் பரவசம் அடைந்தனர். அவர்களைப்பார்த்ததும் நான் பரவசம் அடைந்து அவர்களிடையே சொற்பொழிவு நிகழ்த்தினேன். சைனிக் சமாச்சாரில் கோர்க்காக்கள் பற்றி நாங்கள் எழுதிவந்ததைப்பற்றி குறிப்பிட்டேன். அவர்கள் வீரம் பற்றியும், அவர்கள் இங்கு ஆற்றும் சேவைப்பற்றியும் நான் பெருமிதத்துடன் அரைகுறை இந்தியில் பேசினேன். உணர்ச்சிவசப்பட்டு வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய் போன்ற கோஷங்களை எழுப்பினேன். வீரர்களும் என்னுடன் சேர்ந்தனர்.  பின்னர் நாங்கள் திரும்புகையில், எங்கள் ஜிப்சியை ஓட்டிய வீரர் சொன்னார், சாப். நீங்கள் ஆற்றிய உரை மிகவும் பிரமாதம்.  உங்களால், வீரர்களின் ஒழுங்குணர்வு அதிகரித்தது என்றார். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;எங்களால் இந்த பகுதியில் ஓரிரு மணிநேரம் இருக்க முடியவில்லை. ஆனால் இங்கு மாதக்கணக்கில் (இரண்டு வருடம் பணியமர்த்தப்படுகிறார்கள்) இங்கே எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு முறை கீழே வந்தால், அவர்கள் எவ்வளவு நாள் கீழே தங்குகிறார்கள் என்பதைப் பொருத்து மீண்டும் உடல் பழக்கு முகாமில் மீண்டும் தங்க வேண்டும்.&lt;b&gt; மொத்தத்தில் நம் வீரர்கள் இங்கு தங்கள் உடல் வருத்தி எல்லையைக் காப்பாற்றி நம்மை நிம்மதியாக உறங்கச்செய்கிறார்கள்.&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/591422503540451113-3011047983035125538?l=rcnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rcnathan.blogspot.com/feeds/3011047983035125538/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/blog-post_10.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/3011047983035125538'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/3011047983035125538'/><link rel='alternate' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/blog-post_10.html' title='சீன எல்லையில் காவலுக்கு நிற்கும் வீரர்கள்'/><author><name>chidambaranathan</name><uri>http://www.blogger.com/profile/07539280720108837222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/SsTQgacBReI/AAAAAAAAA34/-YOeHpvXcxc/S220/chidam+march+09.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLKRaG02OGI/AAAAAAAABk0/nDFpmWo4P-0/s72-c/DSCN7280.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-591422503540451113.post-4702854752040335343</id><published>2010-10-10T08:16:00.000-07:00</published><updated>2010-10-10T11:25:05.018-07:00</updated><title type='text'>வடக்கு சிக்கிம்.North Sikkim</title><content type='html'>&lt;img src="http://4.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLHaxuL6WhI/AAAAAAAABjY/ziNaYasYo1M/s320/DSCN7214.JPG" style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526438765506746898" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;வ&lt;/span&gt;டக்கு சிக்கிமில் நாங்கள் சில இராணுவ நிலைகளைக் காண்பதற்காக&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 16px; "&gt; அழைத்துச்செல்லப்பட்டோம்.  தரையில் உள்ள சொர்க்கம் சிக்கிம் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 16px; "&gt;என்றார்க&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 16px; "&gt;ள். உண்மைதான். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 16px; "&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLIAKUOZatI/AAAAAAAABkI/XeP9UJn64nU/s320/DSCN7345.JPG" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526479869964806866" /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 16px; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 16px; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 16px; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 16px; "&gt;ஆனால்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;b&gt;அதன் வழி நரகமாகவே பட்டது.&lt;/b&gt; இடுப்பை ஒடித்துவிடும் வகையில் சாலைகள். பாறைகளைபோட்டு சாலைகளை ஏற்படுத்தி இருந்தார்கள்.  மழைக்காலம் என்பதால் ஆங்காங்கே நிலச்சரிவு.&lt;img src="http://2.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLHayPjmjTI/AAAAAAAABjg/ysaYoZvXtOI/s320/DSCN7144.JPG" style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526438774464482610" /&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLICuXcHfPI/AAAAAAAABkQ/EnWJy-dXGuw/s320/DSCN7165.JPG" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526482688326204658" /&gt;சாலைகளைச் செப்பனிடும் பணியில் எல்லைப்புற சாலைகள் நிறுவனத்தின் (BRO) ஊழியர்கள். &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;பி.ஆர்.ஓ. நிறுவனம் இல்லையென்றால் சிக்கிம் இல்லை. ஏன் வடகிழக்கும் காஷ்மீரும் இல்லை என்பதை ஆணித்தரமாக உணர்த்தியது இந்த இடம்.  அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த புகைப்படக்கட்டுரை.&lt;div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;மாலையில் சாலைகளை ஏற்படு்த்திவிட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்தால் இரவில் ஏற்பட்ட நிலச்சரிவில், முன்தினம் சாலை அமைத்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாது அழிந்துபோயிருக்கும். மீண்டும் மலையை வெட்டி சாலை அமைக்க வேண்டும். ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு சாலை இணைப்பு இல்லாமல் பல நாட்கள் துண்டிக்கப்பட்ட சம்பவங்கள் அங்கு யாருக்கும் வியப்பினை ஏற்படுத்தாத வாக்கியங்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLHl_q90QdI/AAAAAAAABj4/RsjpVTCZqPU/s320/DSCN7074.JPG" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526451099788394962" /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLIAKPM5bPI/AAAAAAAABkA/neQUbWY5CBM/s320/DSCN7124.JPG" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526479868616338674" /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/591422503540451113-4702854752040335343?l=rcnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rcnathan.blogspot.com/feeds/4702854752040335343/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/north-sikkim.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/4702854752040335343'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/4702854752040335343'/><link rel='alternate' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/north-sikkim.html' title='வடக்கு சிக்கிம்.North Sikkim'/><author><name>chidambaranathan</name><uri>http://www.blogger.com/profile/07539280720108837222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/SsTQgacBReI/AAAAAAAAA34/-YOeHpvXcxc/S220/chidam+march+09.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TLHaxuL6WhI/AAAAAAAABjY/ziNaYasYo1M/s72-c/DSCN7214.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-591422503540451113.post-6835545976414176050</id><published>2010-10-03T01:25:00.001-07:00</published><updated>2010-10-03T01:25:44.162-07:00</updated><title type='text'>எந்திரன்</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px; border-collapse: collapse; "&gt;&lt;div&gt;ரஜினி காந்த்தின் எந்திரன் படம் பார்த்தேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கண்டிப்பாக பிரமிப்பாக இருந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கலாநிதி மாறன் தவிர வேறு யாராலும் இந்த படத்தை தயாரித்து இருக்க முடியாது. (!!!!!!!). அவ்வளவு பிரமாண்டம். ஆர்னால்டின் டெர்மினேட்டர் படத்தை எப்படி ஒருவர் நம்புவாரோ, அப்படி நம்பினால், எந்திரன் படுசூப்பர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஹாலிவுட் காரர்கள் கூட இப்படி யோசித்து இருக்க மாட்டார்கள். நம்மவர்கள் கற்பனைக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதற்கு ஷங்கர் ஒரு எடுத்துக்காட்டு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கதை என்னவோ ஒரு வரிக் கதை தான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;படத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு கதாபாத்திரங்கள் மட்டுமே. ஐஸ்வர்யா ராய் மீது ரஜினி வைத்திருந்த நம்பிக்கையை அவர் வீணாக்கவில்லை. அவ்வளவு அழகாக இருக்கிறார். பல படங்களில் பார்த்து சலித்து போய் இருந்தாலும், அழகு அழகுதானே??&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; காமெடிக்கு இந்த முறை யாரையும் துணைக்கு அழைக்கவில்லை. கருணாஸ் சந்தானம் என இருவர் மட்டுமே.&lt;/div&gt;&lt;div&gt;மற்றபடி, காட்சியின் பிரமாண்டங்கள் படத்தை புயல் வேகத்தில் கொண்டு செல்கிறது. வில்லனாக வரும் டேனி டென்ஜோப்பா இன்னும் மிரட்டுவார் என்று பார்த்தால், வில்லன் பாத்திரத்தை ரஜினியிடமே (ரோபோ) கொடுத்துவிட்டு அந்த ரோபோ கையாலேயே மடிந்து விடுகிறார். அப்புறம் என்ன ரஜினிக்கு போட்டி ரஜினி தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;”வரம் கொடுத்தவன் தலையில் நான் தான் கையை வைப்பேன்” வசனம் ஒன்று தான் பஞ்ச் டயலாக்)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;61 வயது நிரம்பிய ரஜினிக்கு படத்தில் கதைப்படி என்ன வயது என்று யாரும் கணிக்க முடியாதபடி, விஞ்ஞானி கதாபாத்திரம். உருவம் 45 வயதுக்கு மேல் மதிக்கத்தக்கப்படிதான் இருக்கிறது. அவரை விட ரோபோ ரஜினி இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பாடல் ஒவ்வொன்றும் ஷங்கரின் உழைப்பைக்காட்டுகிறது. ஏனோ ரஹ்மானின் இசை ஒட்ட மறுக்கிறது. மச்சு பிச்சு (புதிய உலக அதிசியங்களில் ஒன்று) பகுதியில் படமாக்கப்பட்ட கிளிமாஞ்சாரோ பாடல், சர்வதேச தரத்திற்கு இணையானது. பிரபலமாகலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ரோபோ ரஜினி, 1000க்கணக்கான ரோபோ ரஜினியை உருவாக்கினார் என்பது காதில் பூந்தோட்டம் அல்ல, ராணுவ டாங்கியையே சுற்றுவது போல் உள்ளது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மற்றபடி, நகைக்கடையில் ரோபோ ரஜினி நகைகளை அடுக்கித் தள்ள, நகைக்கடை அதிபர், ரஜினியிடம், நீங்கள் எப்படி தரப்போகிறீர்கள், கேஷா, கிரெடிட் கார்டா ? என்று கேட்க, “கன்” என்று கூறி துப்பாக்கியை எடுத்துக்காட்ட, என்ன நடக்கிறது என்று நாம் உணர்ந்து சிரிப்பதற்குள் அடுத்த காட்சிக்கு தாவிவிடுகிறார். தியேட்டரில் நீண்ட நேரம் சிரிப்பொலி கேட்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உணர்ச்சிகளைப் பெறும் ரோபோ, காதல் வயப்பட்டு சோக வயப்படும்போது நிறையவே உணர்ச்சிகளைக்காட்டுகிறார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மற்றபடி சிவாஜி படத்தில் அழகான ரஜினிக்குத் தான் ரசிகர்கள் ஆதரவு இருக்கிறது என்பதை உணர்ந்தபின்னும், அதிகம் அழகான ரஜினியை இன்னும் காட்டியிருக்கலாமோ என்ற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் இருக்கலாம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எப்படி இருந்தாலும், தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு சென்றதற்காக, சன் டிவி கலாநிதி மாறனுக்கும், இயக்குநர் ஷங்கருக்கும், 35 வருடங்களாக தன் மார்க்கெட்டை தக்க வைத்துக்ககொண்டிருக்கும் ரஜினிக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்டியே தீர வேண்டும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உலகெங்கும் ரஜினி பற்றிய செய்திகளும், அவற்றில் ரஜினியை விமர்சித்து இருந்தால், அந்த பத்திரிகையை தமிழ் இளைஞர்கள் கடுமையாக சாடி வருவதும், அந்த பத்திரிகைகளுக்கு அதிர்ச்சியையும் வியப்பையும் தரக்கூடிய விஷயமாகும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;படத்தை தாராளமாகப் பார்க்கலாம். குழந்தைகளுடன் பார்க்கலாம். மீண்டும் மீண்டும் திரையரங்கில் போய் பார்க்கலாம். (டிக்கெட் விலை தான் கொள்ளை விலையாக இருக்கிறது)&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/591422503540451113-6835545976414176050?l=rcnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rcnathan.blogspot.com/feeds/6835545976414176050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/6835545976414176050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/6835545976414176050'/><link rel='alternate' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/10/blog-post.html' title='எந்திரன்'/><author><name>chidambaranathan</name><uri>http://www.blogger.com/profile/07539280720108837222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/SsTQgacBReI/AAAAAAAAA34/-YOeHpvXcxc/S220/chidam+march+09.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-591422503540451113.post-2650629715674907868</id><published>2010-09-23T08:15:00.000-07:00</published><updated>2010-09-23T08:23:54.418-07:00</updated><title type='text'>எங்கே போகிறது நம் வரிப் பணம்</title><content type='html'>வட கிழக்கு மாநிலங்களுக்கும் காஷ்மீருக்கும் சேர்த்து நம் பட்ஜெட்டில் 45 சதவீதத்தை அரசு வழங்கி வருகிறது. பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட மாநிலங்கள் என்பதால் இவ்வளவு பணத்தை வழங்குவதாக அரசு சப்பைக்கட்டு கட்டுகிறது. நல்ல விஷயம் தான்.&lt;div&gt;அங்கு சுற்றுப்பயணம் செய்த போது எனக்கு அதிர்ச்சி தான் ஏற்பட்டது. குவஹாத்தி நகரைத் தவிர அசாமில் வேறு எங்கும் வளர்ச்சி ஏற்படவே இல்லை. எங்களுடன் வந்திருந்த நண்பர் ஒருவரை சந்திக்க அசாமில் உள்ள பத்திரிகையாளர் ஒருவர் வந்திருந்தார். அவர் கூறிய தகவல் அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது.&lt;/div&gt;&lt;div&gt;வட கிழக்கு மாநிலங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அங்கு கிளர்ச்சி என்பது பணம் காய்க்கும் மரமாகவே உள்ளதாக அந்த நபர் கூறினார். சமீபத்தில் ஒரு RTI கேள்வி மூலம் கிடைத்த பதில், குறிப்பிட்ட மாநிலத்தில் 4 சுங்கச்சாவடி அரசு சார்பாக இருப்பதாக. ஆனால் உண்மையில் சுங்கச்சாவடி இயங்குவது 12 இடங்களில். ஒரு லாரிக்கு 600 ரூபாய் சுங்க வரி என்றால் (போலி வரி) எவ்வளவு வசூலாகும் என்று நம்மையே கணக்கு பார்த்துக்கொள்ள நண்பர் சொன்னார்.&lt;/div&gt;&lt;div&gt;அரசு திட்டப்பணிகளை தணிக்கை செய்ய வரும் அதிகாரிகளுக்கு அவர்கள் எதிர்பார்ப்பதற்கு மேலாக சப்ளை செய்யப்படுவதால், தணிக்கை எதுவும் நடைபெறுவதில்லையாம். சமீபத்தில் அரசியல் தலைவர் ஒருவர் கார் ஷெட்டில் இருந்து 16 கோடி ரூபாயை சி.பி.ஐ. கைப்பற்றியதாம். அவ்வளவு பணம் எங்கிருந்து அவருக்கு வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் நாம் தொடர்ந்து வரி செலுத்திக்கொண்டு இருக்கிறோம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/591422503540451113-2650629715674907868?l=rcnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rcnathan.blogspot.com/feeds/2650629715674907868/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/09/blog-post_23.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/2650629715674907868'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/2650629715674907868'/><link rel='alternate' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/09/blog-post_23.html' title='எங்கே போகிறது நம் வரிப் பணம்'/><author><name>chidambaranathan</name><uri>http://www.blogger.com/profile/07539280720108837222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/SsTQgacBReI/AAAAAAAAA34/-YOeHpvXcxc/S220/chidam+march+09.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-591422503540451113.post-5468190712038916635</id><published>2010-09-20T08:08:00.000-07:00</published><updated>2010-09-20T08:42:06.664-07:00</updated><title type='text'>எனது வடகிழக்கு மாநில பயணம்</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;அலுவலக பயிற்சி தொடர்பாக விசாகப்பட்டினம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. சுமார் ஒரு மாதத்திற்கும் மேல் குடும்பத்தை விட்டு பிரிந்து இந்த பயணத்தை மேற்கொண்டபோது பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன. இதில் வடகிழக்கு மாநிலங்களின் அவலங்கள் என்னை மிகவும் பாதித்ததால் வலைப்பூவில் பதியும் எண்ணம் தோன்றியது. &lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நமது பட்ஜெட்டில் 45 சதவீத பணத்&lt;/div&gt;&lt;div&gt;தை வடகிழக்கு மாநிலங்களுக்கும் காஷ்மீருக்கும் வழங்குகிறோம். ஆனால் இந்த பணத்தில் ஒரு சதவீதம் கூட இப்பகுதி மக்களைச் சென்றடையவில்லை &lt;/div&gt;&lt;div&gt;என்பதை கண்கூடாக காண நேர்ந்தது. அசாமில் குவஹாத்தி நகரில் சற்று செழுமையைக்காண முடிந்தது. கச்சார் மாவட்டம் சில்ச்சார் நகரில் இருந்து  மிசோரம் மாநிலத்தின் எல்லையில் உள்ள வைரங்டே என்ற இடத்திற்கு செல்ல எங்களுக்கு 4 மணி நேரம் பிடித்தது. காரணம் சாலை. இந்த இடத்தின் தூரம் 55 கி.மீ. மட்டும்தான். வழியெங்கும் உள்ள கிரா&lt;/div&gt;&lt;div&gt;மங்கள் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதைக்காண முடிந்தது. இதைப்பற்றிய என் கருத்துக்களை வரும் நாட்களில் நான் பதிகின்றேன்.&lt;br /&gt;அலுவலகப்பயிற்சியின் விதிமுறை காரணமாகவும், நாட்டின் பாதுகாப்பு காரணமாகவும் சில இடங்களின் பெயர்களை வெளியிடுவதில்லை என்ற உறுதிமொழி ஏற்றுள்ளதால், சில&lt;br /&gt;இடங்களைப்பற்றி பொதுவாக குறிப்பிட நேரிடும். அதற்காக பொறுத்துக்கொள்ளவும்.&lt;img src="http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TJeAcqPVElI/AAAAAAAABXs/Ux0wLNUcLkA/s320/DSCN6398.JPG" style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5519021098229109330" /&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TJeAcAekg3I/AAAAAAAABXk/8ptDmu3XD8A/s320/DSCN6390.JPG" style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5519021087018746738" /&gt;அசாமைப் பொருத்தவரையில் எங்கு பார்தாலும் தண்ணீர் தான். பிரம்மபுத்திரா நதி பரந்து விரிந்து ஓடுகிறது. அதன் கிளை நதிகள் எல்லா இடங்களிலும் உள்ளன. வட கிழக்கு மாநிலங்களில் நவீன விவசாய உத்தியை பயன்படுத்தினால், நம் நாட்டின் உணவு உற்பத்தி பல மடங்கு பெருகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/591422503540451113-5468190712038916635?l=rcnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rcnathan.blogspot.com/feeds/5468190712038916635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/5468190712038916635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/5468190712038916635'/><link rel='alternate' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/09/blog-post.html' title='எனது வடகிழக்கு மாநில பயணம்'/><author><name>chidambaranathan</name><uri>http://www.blogger.com/profile/07539280720108837222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/SsTQgacBReI/AAAAAAAAA34/-YOeHpvXcxc/S220/chidam+march+09.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/TJeAcqPVElI/AAAAAAAABXs/Ux0wLNUcLkA/s72-c/DSCN6398.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-591422503540451113.post-8966075326497343215</id><published>2010-02-23T10:05:00.000-08:00</published><updated>2010-02-23T10:14:58.338-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Patriotism'/><title type='text'>தேசபக்தி</title><content type='html'>என் நண்பன் சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசியராக பணியாற்றுகிறான். (பள்ளி நண்பன் படிக்கும் போது இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்து சேருவான் என்று தெரியாமல் பழகியதால் ஒருமையில் அழைக்கத்தொடங்கிவிட்டோம். பாதுகாப்பு அமைச்சரின் டி.ஆர்.டி.ஓ. விருதைப் பெற டில்லிக்கு வந்தான். வந்த இடத்தில் தொலைபேசியில் அழைத்தான். அவனும் அவன் மனைவியையும் வீட்டிற்கு அழைத்துவந்து பேசியபோது அவன் பேசிய பல விஷயங்கள் பிரமிக்க வைத்தன.&lt;br /&gt;முனைவர் பட்டம் பெறுவதற்காக அமெரிக்கா சென்ற போது பெரியவர்களாகப்பார்த்து மணமுடித்து வைத்தார்கள். அமெரிக்க மாப்பிள்ளை என்ற கனவில் அவன் மனைவி அமெரிக்காவிற்கு சென்ற போது, அங்கிருந்து விரைவிலேயே இந்தியாவிற்கு அழைத்து வந்துவிட்டான். கேட்டதற்கு நாம் படித்த படிப்பு நம் நாட்டிற்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணம் தான் என்றான். &lt;br /&gt;அவனது ஆராய்ச்சியின் வெற்றியை முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் கூட பாராட்டி இருந்தார். அவன் வேலைக்கு வருவதாக கூறினால் அமெரிக்காவின் நாசா சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும். ஆனால் சென்னை ஐ.ஐ.டி. யில் பேராசிரியராக வருடத்திற்கு 6 லட்சம் ரூபாய் வேலைக்கு செல்கிறான்.&lt;br /&gt;வெளியில் அதைவிட பல மடங்கு அதிகம் சம்பளம் கிடைக்கும்.&lt;br /&gt;ஆனால் போகவில்லை. கேட்டால் சொல்கிறான். ”பணம் மட்டும் தான் வாழ்க்கை யில்லை.&lt;br /&gt;நாட்டிற்காக செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.”&lt;br /&gt;வாழ்க தேசபக்தி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/591422503540451113-8966075326497343215?l=rcnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rcnathan.blogspot.com/feeds/8966075326497343215/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/02/blog-post_23.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/8966075326497343215'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/8966075326497343215'/><link rel='alternate' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/02/blog-post_23.html' title='தேசபக்தி'/><author><name>chidambaranathan</name><uri>http://www.blogger.com/profile/07539280720108837222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/SsTQgacBReI/AAAAAAAAA34/-YOeHpvXcxc/S220/chidam+march+09.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-591422503540451113.post-4984983776034940030</id><published>2010-02-21T00:56:00.000-08:00</published><updated>2010-02-21T01:08:06.140-08:00</updated><title type='text'>எட்டாம் வகுப்பு பாஸ்</title><content type='html'>அலுவலக பணி காரணமாக தட்டச்சு செய்யும் தனியார் நிறுவனத்திற்கு செல்வதுண்டு. அங்கு எடுபிடி வேலை செய்யும் இளைஞன் நல்ல துரு துரு என்று இருப்பான். அவனுடைய இந்தி கையெழுத்து அற்புதமாக இருக்கும். எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்து வந்தான். எந்த ஒரு துறையிலும் கடைநிலை ஊழியர் பணிக்கு எந்த விளம்பரம் வந்தாலும் அதை எடுத்து வருவான். நான் அவன் சான்றிதழ்களின் படிகளை அசல் தான் என்று சான்றொப்பம் இட்டுத் தருவேன். &lt;br /&gt;ஒருமுறை அரசு அச்சகத்தில் ஒரு பணிக்கான விண்ணப்பத்தை எழுதி அதை கொண்டு வந்தான். அதில் கல்வித்தகுதி என்ற கேள்விக்கு 8வது பாஸ் என்று குறிப்பிட்டு இருந்தான். நான் அவனை நீ 8ம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறாயா என்று கேட்டேன். அதற்கு அவன், இல்லை சாப். நான் 10ம் வகுப்பு பாஸ் செய்துள்ளேன் என்றான். பின்னர் ஏன் 10ம் வகுப்பு பாஸ் என்று எழுதவில்லை என்று கேட்டேன். அதற்கு அவன், விண்ணப்பப்படிவத்தில் 8ம் வகுப்பு பாஸ் ஆகியிருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். ஆகவே நான் 8ம் வகுப்பு பாஸ் ஆகிவிட்டேன் என்பதை குறிப்பிட்டுள்ளேன் என்றான். அவனுக்கு புரிய வைப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகி விட்டது.&lt;br /&gt;அந்த இளைஞனின் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் இன்று இந்திய ரெயில்வேயில் அதிகமானோர் உள்ளனர். எல்லாம் 12 வருடங்களுக்கு மேல் அந்த மாநிலத்தை சேர்ந்த 3 பேர் ரெயில்வே மந்திரிகளாக இருந்தது தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/591422503540451113-4984983776034940030?l=rcnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rcnathan.blogspot.com/feeds/4984983776034940030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/4984983776034940030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/4984983776034940030'/><link rel='alternate' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/02/blog-post.html' title='எட்டாம் வகுப்பு பாஸ்'/><author><name>chidambaranathan</name><uri>http://www.blogger.com/profile/07539280720108837222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/SsTQgacBReI/AAAAAAAAA34/-YOeHpvXcxc/S220/chidam+march+09.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-591422503540451113.post-8336479584449302646</id><published>2010-01-29T09:46:00.000-08:00</published><updated>2010-01-29T09:50:08.734-08:00</updated><title type='text'>வாழ்த்துக்களா? வாழ்த்துகளா?</title><content type='html'>நண்பர் ஒருவர் எழுதிய மடலில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று அனைவரையும் வாழ்த்தியிருந்தார். அதைப்படித்த மற்றொரு நண்பர், பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியை கூறியதாக (எனக்கு நினைவில்லை) வாழ்த்துகள் தான் வாழ்த்துக்கள் இல்லை என்று கூறி பரிகாசம் செய்தார். &lt;br /&gt;எனக்கு வாழ்த்துக்கள் தான் சரியென்று படுகிறது. இருப்பினும் அந்த நண்பரிடம் மூக்கு அறுபடாமல் இருக்க அவரிடம் விவாதம் செய்யவில்லை. இணையத்தில் கேட்ட நண்பர்களிடையே இருவிதக்கருத்துக்கள். &lt;br /&gt;எது தான் சரியான சொல்?. யாராவது விளக்குங்களேன்.&lt;br /&gt;சிதம்பரநாதன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/591422503540451113-8336479584449302646?l=rcnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rcnathan.blogspot.com/feeds/8336479584449302646/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/8336479584449302646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/8336479584449302646'/><link rel='alternate' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2010/01/blog-post.html' title='வாழ்த்துக்களா? வாழ்த்துகளா?'/><author><name>chidambaranathan</name><uri>http://www.blogger.com/profile/07539280720108837222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/SsTQgacBReI/AAAAAAAAA34/-YOeHpvXcxc/S220/chidam+march+09.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-591422503540451113.post-5589800157400973672</id><published>2009-10-01T08:46:00.000-07:00</published><updated>2009-10-01T08:48:20.434-07:00</updated><title type='text'>Unnaippol Oruvan -எனது பார்வையில்</title><content type='html'>கமல் ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தைக்காணும் நல்ல வாய்ப்பு கிடைத்தது.கதாநாயகனுக்கு கதாநாயகி இல்லாத படங்களைப் பார்த்துள்ளோம். பாடல்கள் இல்லாத படத்தைப்பார்த்து உள்ளோம். இசையே இல்லாத படமும் வந்துள்ளது. ஆனால் கதாநாயகனுக்கு என பெயர்கூட இல்லாத படத்தை கமல் ஹாசன் வழங்கியுள்ளார்.கதை இதுதான்.சென்னை மாநகரில் 5 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகளை வைக்கிறார் கமல். வானுயர உயர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் கட்டிடத்தின் மொட்டைமாடியில் தனது கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்திக்கொள்ளும் கமல் அங்கிருந்து கம்ப்யூட்டர் உதவியுடன் சென்னை மாநகர கமிஷனரிடம் (மோகன்லால்) தொடர்பு கொள்கிறார். அனைத்து முடிவுகளையும் எடுக்கக்கூடிய அதிகாரம் பெற்ற ஒரு நபரை தயாராக வைத்திருக்கும்படியும். அவரிடம் தான் இனிமேல் பேசப்போவதாகக் குறிப்பிடுகிறார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தலைமைச் செயலாளரை (லட்சுமி) தனது அலுவலகத்திற்கு அழைக்கிறார். அதன் பின் கமல் ஹாசனிடம் பேசும் அதிகாரம் பெற்றவராக கமிஷ்னர் மோகன்லால், மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அவரது அணியினர் மேற்கொள்ளும் டீம்வொர்க் மீதமுள்ள கதை. வெடிகுண்டுகள் என்ன ஆகின்றன, அவர் கேட்ட முஸ்லிம் தீவிரவாதிகள் மற்றும் ஆயுதக் கடத்தல் காரர் ஆகியோர் கதை என்ன ஆனது என்ற சஸ்பென்சை நான் உடைக்க விரும்பவில்லை. கதாநாயகன் மோகன் லாலா? கமலா என்று பட்டிமன்றமே வைக்கலாம். அந்த அளவிற்கு இருவரும் நடிப்பில் மிரட்டுகிறார்கள். சென்னை நகர கமிஷ்னராக இவ்வளவு பொருத்தமாக அவர் பொருந்தி இருப்பது நமக்கு தங்கப்பதக்கம் போன்ற காவல்துறையை பெருமைப்படுத்தும் படங்களை நினைவுபடுத்துகின்றன. எதார்த்தத்திற்காக கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் வீடு போன்றே செட் போட்டு முதலமைச்சர் வீட்டை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்திய தோட்டா தரணியை பாராட்டலாம். முதல்வராக கலைஞரே தலைமைச் செயலாளர் மற்றும் கமிஷ்னரிடம் தொலைபேசியில் பேசுவது, கமல் ஹாசனின் வீட்டில் இருந்து காய்கறி வாங்கி வருமாறு கூறும் குரலாக கவுதமியின் குரல் இருப்பது போன்ற நுணுக்கமான விஷயங்களை கவனத்தில் கொண்டுவந்ததற்காக கமல்ஹாசனைப்பாராட்ட வேண்டும்.&lt;br /&gt;தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்திக்காட்டியே தீருவேன் என்ற கமல் ஹாசனின் முயற்சிக்கு இந்த படம் நிச்சயம் பெரிய திருப்பு முனையாக இருக்கும்.இதனை சராசரி ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை பாக்ஸ் ஆபீஸ் வசூல் காட்டிக்கொடுக்கும். ஆனால் படித்த, ஆங்கிலப்படங்களைப் பார்த்து ரசித்து பிறருக்கு பரிந்துரைத்து மகிழும் தமிழ் ரசிகர்களுக்கு, குறிப்பாக கமல் ரசிகர்களுக்கு, தாங்களும் மற்றவர்களுக்கு பரிந்துரைக்க இந்த படம் உள்ளது.படம் பார்த்துவிட்டு திரும்பும்போது நம் மனதில் ஏற்படும் பிரமிப்பு அடங்கியபின் சில கேள்விகள் மனதில் எழத்தான் செய்கின்றன.குண்டுவெடிப்பிற்கு காரணமான 3 முஸ்லிம் தீவிரவாதி மற்றும் ஒரு இந்து வெடிமருந்து கடத்தல் காரனை மட்டும் சீட்டுக்குலுக்கிப்போட்டு தேர்வு செய்வதாக கமல் கூறுகிறார். இவர்களைக் கொல்ல தான் எந்த மதத்தைச்சேர்ந்தவனாகவும் இருக்கவேண்டியதில்லை, சாமான்ய இந்தியனாக இருப்பதே போதும் என்று வாதம் செய்கிறார். கமல் கூறும் இந்த காரணங்களை ஆயுதம் தூக்கி உணர்ச்சி மரத்துபோய் உள்ள தீவிரவாதிகளை எப்படி திருத்த உதவும்.மற்றபடி, கமல் சராசரி ரசிகனை சீட் நுனிக்கே வரவைக்க பல சினிமாத்தனங்களை கையாள்கிறார். கமிஷ்னரின் நம்பிக்கைக்குரிய இரண்டு இன்ஸ்பெக்டர்களில் ஒருவர் முஸ்லிம். தொடக்ககாட்சியிலேயே அவரை சந்தேகப்படும் வகையில் அறிமுகப்படுத்தியது, இரண்டாவது இன்ஸ்பெக்டருக்கு மனைவி குழந்தை சென்ட்டிமென்ட், ரயிலில் சென்றுகொண்டிருக்கும் மனைவியின் இருக்கைக்கு மேலே கமல் வைக்கும் ஒரு வெடிகுண்டு பை என அனைவரையும் பதபதைக்க வைக்கிறரார்.கமல் செய்த இந்த மா முயற்சிக்கு நாம் திருட்டு சி.டி. மூலம் படத்தைப்பார்க்காமல் தியேட்டரிலேயே பார்ப்பது தான் சரியான ஊக்கத்தை வழங்க முடியும்.&lt;br /&gt;இந்த படத்தில் கமல் தனக்கு பெயர் எதையும் வைக்காததற்கு, அவர் பெயரை வைத்து அவர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவரா, எதிரானவரா, என்று நம்மை வேறு வகையில் சிந்திக்கவைக்காமல் பெயரே வைக்காமல் தான் சராசரி சாமான்யர்களில் ஒருவன் என்ற எண்ணத்தை நம் மனதில் ஏற்படுத்துகிறார்.படத்தின் இறுதியி்ல் அவர் இயங்கிக்கொண்டிருந்த இடத்தைக்கண்டுபிடித்து அங்கு வரும் கமிஷ்னரை பரிச்சியம் இல்லாமல் பார்க்கும் கமல், தான் தான் சென்னை மாநகர காவல் துறை கமிஷ்னர் என்று மோகன்லால் அறிமுகம் செய்யும் போது மெல்லிய அதிர்ச்சியை முகத்தில் காட்டுவது, கமல் ஹாசனுக்கு இதற்கு முன் கமிஷ்னரைத் தெரியாதா என்று நினைக்கத் தோன்றுகிறது. இன்ஸ்பெக்டர்களாக வரும் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் பரத் ரெட்டி ஆகியோர் நீண்ட நாட்கள் மிடுக்கான போலீசாக நம்மை மிரட்டிக்கொண்டு இருப்பார்கள்.படம் இந்தியில் வந்த படத்தின் தழுவல் என்பது கொசுறு செய்தி.படத்தை இயக்கியவர் சக்ரி டொலட்டி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/591422503540451113-5589800157400973672?l=rcnathan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rcnathan.blogspot.com/feeds/5589800157400973672/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2009/10/unnaippol-oruvan.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/5589800157400973672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/591422503540451113/posts/default/5589800157400973672'/><link rel='alternate' type='text/html' href='http://rcnathan.blogspot.com/2009/10/unnaippol-oruvan.html' title='Unnaippol Oruvan -எனது பார்வையில்'/><author><name>chidambaranathan</name><uri>http://www.blogger.com/profile/07539280720108837222</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='28' src='http://1.bp.blogspot.com/_Zlv6PLFRKSs/SsTQgacBReI/AAAAAAAAA34/-YOeHpvXcxc/S220/chidam+march+09.JPG'/></author><thr:total>0</thr:total></entry></feed>
