tag:blogger.com,1999:blog-591422503540451113.post1139361550740455828..comments2023-08-20T17:51:24.192+05:30Comments on சிதம்பரநாதன் பக்கம்: அடிமை விலங்குகள்!chidambaranathanhttp://www.blogger.com/profile/07539280720108837222noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-591422503540451113.post-66328779239708264822013-08-25T23:36:34.719+05:302013-08-25T23:36:34.719+05:30வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தின் எல்லா மூலை முடுக...வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் நுழைந்து விட்டிருக்கின்றனர்.குறைந்த கூலி, நிறைய வேலை என இருப்பதால்..கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-591422503540451113.post-65466148020100078482013-07-17T16:52:04.204+05:302013-07-17T16:52:04.204+05:30நான் மதுராந்தகம் அருகில் எனது கொடூர் கிராமத்தில...நான் மதுராந்தகம் அருகில் எனது கொடூர் கிராமத்திலுள்ள வீட்டுக்கு சென்றிருந்தேன்.அங்கும் எடுபிடி வேலைக்கு கிராமத்தில் உள்ள வேலைகாரர்கள் கிடைக்கவில்லை, இந்திக் காரங்கள் என்று வெள்ளையா எவனோ ஒருத்தன் வேலை செய்தான்.. கூலியும் நம்ம ஆட்களை விடவும் மிகவும் குறைவு...நீங்கள் சொல்வதை போல் நகரத்தில் மாத்திரம் அல்ல கிராமங்களிலும் நுழைந்து விட்டார்கள் அவர்கள். amaranhttps://www.blogger.com/profile/13951085768813882854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-591422503540451113.post-16055070614191270612013-07-17T16:43:48.581+05:302013-07-17T16:43:48.581+05:30Word Verification ஐ நீக்கிவிட்டால் கருத்திடுவது எள...Word Verification ஐ நீக்கிவிட்டால் கருத்திடுவது எளிதாக இருக்கும்...கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-591422503540451113.post-10742288955035841592013-07-17T16:41:58.115+05:302013-07-17T16:41:58.115+05:30ஆம்....தமிழகத்தில் கிராமங்கள் மற்றும் நகரங்கள் அனை...ஆம்....தமிழகத்தில் கிராமங்கள் மற்றும் நகரங்கள் அனைத்து இடங்களிலுமே கடினமான வேலை செய்பவர்கள் குறைந்துவிட்டார்கள் .... இப்படியே போனால் அடிமையாகவேண்டியதிருக்கும்....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-591422503540451113.post-65347104773931596512013-07-16T20:26:31.179+05:302013-07-16T20:26:31.179+05:30 ஒரு நாள் நாம் இவர்களைப்போல் அடிமைகளாக எங்காவது போ... ஒரு நாள் நாம் இவர்களைப்போல் அடிமைகளாக எங்காவது போய் வேலை செய்ய வேண்டிய நேரம் வரலாம்./////////<br /><br />நிச்சயம். ஆனால் ஒரு மாற்றம். அடிமை விலங்குகளாக தெரிகிற இவர்கள் நாளை எஜமானன் ஆவார்கள். இவர்களிடம் நாம் கூலிகளாவோம். அது தான் நடக்க போகிறது. எப்போதுமே முதல் தலைமுறை உழைப்பாளிகளே, அடுத்த தலைமுறையில் பணக்காரர்களாக, முதலாளிகளாக மிளிர்வார்கள். அண்ணாச்சிகளே உதாரணம். சுய நலத்திற்காக முதலாளிகள், வடநாட்டவரை அழைத்து வந்ததன் பலனை தமிழ் சமூகம் விரைவிலேயே அனுபவிக்க போகிறது. Anonymousnoreply@blogger.com